உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரலாற்றையே மாற்றுகின்றனர்: பா.ஜ., மீது முதல்வர் ஸ்டாலின் தாக்கு

வரலாற்றையே மாற்றுகின்றனர்: பா.ஜ., மீது முதல்வர் ஸ்டாலின் தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' பா.ஜ.,வினர் பொய்களையும், வதந்திகளையும் பரப்புவதோடு அதை உண்மையாக்க வரலாற்றை மாற்றுகின்றனர்,'' என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.சென்னையில் , திருச்சி சிவா எழுதிய 5 புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 75 ஆண்டுகளில், நமது கொடி மாறவில்லை. சின்னமும் மாறவில்லை. நமது எதிரிகள் வலிமை வேண்டுமானால் மாறி இருக்கலாம். நாம் மாறவில்லை. போராட்ட களமும் மாறவில்லை. இது தான் தி.மு.க., கருணாநிதி போல் வாழ அவரால் மட்டுமே முடியும். கருணாநிதி வழியில் வாழ்பவன் நான்.நாங்கள் அரசியலுக்கு வந்த போது, எதிரிகள் பொய்களையும், வதந்திகளையும் பரப்பினர். ஆனால் இன்று, பா.ஜ.,வினர் பொய்களையும், அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்புவதோடு மட்டுமல்லாமல், அதை எப்படி உண்மையாக மாற்றலாம் என யோசிக்கின்றனர். அதனால், வரலாற்றை மாற்றுகின்றனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

panneer selvam
அக் 06, 2024 21:42

Stalin ji , would you please recall the founder of your family party DMK somersault on attainment of Dravidian Land . Remember Annas famous proclamation of Either we attain Dravidian Land or go to Cemetery . What happened after 1960 ?


எஸ் எஸ்
அக் 06, 2024 11:24

எப்படி? அடுத்தவன் எழுதனால் உண்மையை எழுதி விடுவான் என்று உங்கள் அப்பா நெஞ்சுக்கு நீதி வால்யூம் வால்யூமா எழுதினாரே அது மாதிரியா?


Bhaskaran
அக் 06, 2024 08:39

நீங்கள்பள்ளி தேர்வில் வரலாற்றில் என்ன மார்க் வாங்கினீர்கள்


bgm
அக் 06, 2024 07:38

எப்டி திருவள்ளூர் மற்றும் வள்ளலார் விபூதி அழித்து வெள்ளை அங்கி அணிவித்தா? மகா கவி பாரதி, வ வூ சி போன்ற வர்களின் வரலாற்றை மறைத்து ஈவேரா பற்றி புனை கதைகளுக்கு மாறியதா ...


நிக்கோல்தாம்சன்
அக் 06, 2024 05:25

அதானே , அது எங்க குலத்தொழிலாச்சே , அதனை எப்படி மற்ற கட்சிக்காரர்கள் பயன்படுத்தலாம் என்று வாரிசு யோசிக்குது


PRS
அக் 06, 2024 01:38

திமுக தலைமை மாறவில்லையே. தொடர்ந்து உன் குடும்பம்தான தலைமைக்கு வருது. என்னையா பேசற?


Mohammad ali
அக் 05, 2024 23:53

உனக்கென்னப்பா எத வேணுமானாலும் பேசலாம்


xyzabc
அக் 05, 2024 23:42

பணம் வந்து விட்டது. இனி என்ன வேண்டும் என்றாலும் பேசலாம்.


Murugesan
அக் 05, 2024 23:22

தமிழ் கலாச்சாரத்தை சீரழித்து தமிழக வளங்களை கொள்ளையடித்து கோடிகோடியாக தன்னுடைய வாரிசுகளுக்கு சேர்த்து வைத்து வாழுகின்ற கேவலமான கேடுகெட்ட திருட்டு கூட்டத்தின் தலைவன் ,அப்பனுக்கு தப்பாமல் பொய்மூட்டையின் பிறப்பிடம் அறுபது வருடங்களாக உண்மையை மறைத்து மக்களை ஏமாற்றி தமிழனை பிழைக்கிற நயவஞ்சக வாரிசு


Anantharaman Srinivasan
அக் 05, 2024 22:54

கடமை கண்ணியம் கட்டுப்பாடு எதுவுமில்லாமல் மைக் பிடித்து பொய் பேசியே மக்களை ஏமாற்றி 75 ஆண்டுகளை திராவிட கட்சி கடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது பெண்கள் ஓட்டை கவர இலவசமும் உதவித்தொகையும் தான் கை கொடுக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை