வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த சாரைப் பற்றி பேசினால் நமக்குத்தான் கூண்டாஸ் ஆக்ட் பாயும். எனக்கேன் வம்பு. கிடைக்கும் 1000க்கு இவர்களுக்கே ஒட்டு போடுவோம். இதுதான் மக்கள் நிலைப்பாடு.
இவன் தீயமுக்காவின் எடுபுடின்னு உங்களுக்கு தெரியாத என்ன
2011லிலிருந்து ஒருவன் குற்றவாளி, போலீஸ் அதை சுத்தமாக கண்டு கொள்ளாது. இது தான் திருட்டு திராவிட அடிமை போலீஸ் துறை என்று நிரூபணமாகின்றது. போலீஸ், மக்களின் பாதுகாப்பிற்கா இல்லை திருட்டு திராவிட அரசியல் வியாதிகளின் பாதுகாப்பிற்கு மட்டும் தானா??? யார் யார் முதல்வர் 2011-2024 ஜெயலிலிதா, பன்னீர் செல்வம், பழனிசாமி, ஸ்டாலின். "ஞானசேகரன் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பல பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். தனியாக இருந்த காதலர்களை வீடியோ எடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவரது மொபைல்போனில் பல வீடியோக்கள் உள்ளன. 2011 ல் இதேபோன்று அண்ணா பல்கலை மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது".