வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நிறுவனங்களின் சிக்கன நடவடிக்கைகளால் அப்பாவிகளின் உயிர் பாதிக்கப்படுகிறது.
இதுநாள்வரை முறைப்படி விமானத்தை பராமரிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது..
மக்கள் கொஞ்ச நாட்களுக்கு விமானத்தில் பயணிப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏன் இப்படி? சமீப காலமாக விமானத்தில் ஏறி பறந்து இறங்கும் வரை உயிர் நம் கையில்லை. எனவே விமானபயணம் மேற்கொள்வோர் தங்கள் ஜாதக நடப்பையும், சகுனம் பார்த்து பயணிப்பது நல்லது.
விமானங்களை பொறுத்த வரை preventive maintenance முக்கியம். எனக்கு தெரிந்து மொபைல் போன் வந்த பின் எல்லா துறைகளும் அலட்சியம் அதிகமாகி விட்டது.. யாருக்கும் வேளையில் கவனம் இல்லை.
மொத்தத்தில் மனித வாழ்க்கை உலகம் முழுவதும் கடினமாகவே இருக்கிறது . விமானத்தில் பறப்பது நிச்சயம் இல்லாத வாழ்க்கை ஆகிவிட்டது .
ஏர்பஸ் 380 அல்லது 350 இவை இரண்டும்தான் அதிக அளவில் எமிரேட்ஸ் மற்றும் எதிஹாத் நிறுவனங்களின் பயன்பாட்டில் உள்ளன. விபத்துக்களும் இல்லை.
அவதிய விட உயிர் முக்கியம்
மேலும் செய்திகள்
இந்திய வீரர்கள் பயிற்சி: முதல் டெஸ்ட் போட்டிக்கு
08-Jun-2025