வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அந்த நாய்களுக்கும் கார்களுக்கும் வேகப் பந்தயம் நடத்தினால் பொருத்தமாக இருக்கும்.
பொது மக்கள் /சமுதாயம் வருத்தம் அறியாத பொறுப்பற்ற நீதித்துறை
எங்க ஏரியா உள்ளே வராதே ன்னு நாய்ங்க விரட்டுது.ஏரோட்டும் மக்கள் ஏங்கி தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உனக்கு தியாகேசா" எனக் கேட்டவர் கருணாநிதி, வாரிசோ நாயகியின் ஆசைக்காக ....
கார் ரேஸ் நடத்தி 'பெத்த' பெருமையுடன் வளர்வதில் வயிற்றெரிச்சல் இருக்கும் போல
இடையுறும் செய்யும் ருசி தெரியாத நாய்களை வலை வைத்து பிடித்து அடையுங்கள் நாய்கள் குலைப்பு குறையும் பந்தயம் நன்றே நடக்கும் என மக்கள் கூறுகின்றனர்
இந்த கார் பந்தயம் அண்ணியாருக்காக...ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தீர்களே நல்லா அனுபவியுங்கள்...
6 அறிவு நாய்களின் செயல் அப்படித்தானே இருக்கும்.......
நாய்க்கு வேண்டியது எலும்புத் துண்டுகளும், கொஞ்சம் பிரியாணியும் தான். தேங்காய் தேவையில்லை. அதனால்நச்ய் ஒன்றும் குறைந்து விடாது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
மக்கள் கடிபடும்போது பிடிக்கப்படாத நாய்கள், கார்பந்தயத்திர்காக பிடிக்கப்படுகிறது. வாழ்க சென்னை மாநகராட்சி, இளவரசர் ஆட்சி.
தேசவிரோத சக்திகளின் சதிகளையும் மீறி சீறி பாயும் பந்தைய கார்கள்
சொந்த பெயர் இல்லாமல் ஹிந்து பெயரில் திரியும் மார்க்கத்தின் முட்டு சூப்பர்,
என்னங்கடா இது பங்களாதேஷ் பயங்கரவாதிக்கு பேரு பம்முது ஹீஹீஹீ