வாசகர்கள் கருத்துகள் ( 32 )
பிலால் ஹோட்டல் மீது கைவைத்தால் கட்சி தலைமை சும்மா விடுவார்கலா அய்யர் ஹோட்டல் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் கேள்வி கேட்பார் கிடையாது
அவர் திடீரென்று சைவம் ஆகிவிட்டதால் மர்ம கும்பலின் நாய் பூனை பிரியாணியை சோதனை செய்ய முடியாமல் போய்விட்டது.
பழத்தில் ஊசி போட முடியாது .எதனை பழத்திற்கு ஊசி போட முடியும் .விவசாயம் மிக மோசமான நிலையில் உள்ளது. ஒரு லாரியில் சுமார் 1500-2000 தர்ப்பூசணி வரும் இதனை மொத்தம் ஊசி போடுவது சாத்தியமா? விவசாயம் செய்யும் ஆட்கள் தமிழ்நாட்டில் குறைத்து கொண்டே வருகிறார்கள். நாளை நம் உணவில் நாமே மண் போடுவது போல புரளியை கிளப்பாதீர்கள்.
அரைகுறையாக படித்தால் இந்த மாதிரிதான் யோசிக்கத்தோணும் .. விவசாயிகள் என்றால் யோக்கியமானவர்கள் என்று அர்த்தமில்லை .. இப்போது தர்பூசணி, அடுத்து கல் போட்டு பழுக்க வைத்த மாம்பழம் , சாயம் தோய்த்த பட்டாணி மற்றும் கீரை வகைகள் என்று பல கேடுகள் உள்ளன .. பண்ணை கோழிகளுக்கு ஸ்டெராய்டு ஊசி போடுவது மட்டும் பொய்யா ? இப்படி உம்மை போல ஒரு கும்பல் கார்பொரேட் கார்பொரேட் என்று கதறுவது போல நடிப்பதும் தின கூத்தாகிவிட்டது.
ஒரு பிரியாணி வாழ்க்கையில் விளையாடி விட்டது. அது அதல பாதாளம் வரை பாயும்.
பிலால் உணவகத்துக்கு சோதனை செய்ய சென்றால் சும்மா விட்டு விடுவார்களா என்ன?
தர்பூசணியில் மட்டும் அல்ல - - - முக்கியமாக பப்பாளியிலும் , ஊசி போடப்படுகிறது .. . . கேட்டால் , ரெட்லேடி வகை பப்பாளி - என்று , புதிதாக கதை விடுகிறார்கள் . . . கொய்யாவில் , சிகப்பு கலர் மற்றும் சாக்கரின் கலந்து ஊசி போட்டு விடறாங்க . . மாம்பழங்களிலும் ஊசி போட படுகிறது . . . இந்த மாதிரி ஊசி போடப் பட்ட பழங்கள் எல்லாமே ஒரே மாதிரி வெள்ளை சர்க்கரை - இனிப்பு சுவையில் இருக்கும் . . . ஆனால் சாக்கரின் கலர் கரைசல் . . . இனி , அரசால் , அதிகாரிகளால் , இந்த மாதிரி , வியாபார மோசடிகளை தடுக்க ஒன்றும் செய்ய முடியாது . . .
ஆக , தேங்காய்க்குள் வெடிகுண்டு என்று கவுண்டமணி சொன்னால் போலே
போராட்டம் நடத்திய விவசாயியயே முதன் முதலாக குண்டர் சட்டத்தில் கைதுசெய்து சிறையிலடைத்த மாடல் அரசு இந்த இடமாறுதலை விவசாயிகளுக்காக செய்திருக்க வாய்பே இல்லை ராசா. சிறுபான்மையின காவலனாக இருக்கும் அரசு அந்த சமூகத்தினர் நடத்தும் உணவகத்தில் இந்த அதிகாரி ஆய்வு மேற்கொள்ளபோகிறார் என்று வந்த செய்திக்காகத்தான் இந்த பணியிட மாற்றம் என மக்கள் தீவிரமாக நம்புகின்றனர்.
ஏதோ ஹிந்து நடத்தும் ஹோட்டலுக்கு போனோமா , சாம்பார் ஊசி போச்சு என்று சொன்னோமா என்று இல்லாமல் இவரை யார் பிலால் ஹோட்டலுக்கு போய் சீன் போட சொன்னது
இந்த ஆளு ஒரு fraud நடிப்பு சக்கரவர்த்தி .
யாரு சைமனா ? தெரியுமே 420 thirudar
திருடன் அப்பப்ப வருவானுக