வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இதுவே உ பியாக இருந்தால் புல்டோசர் வேலைகள் நடந்து இருக்கும்
சபாநாயகர் அப்பாவு தம்பின்னு தெளிவா போடுங்க தினமலர்
இன்னும் சார் யார் என்று வெளி வரவில்லையே அந்த சார் அமைச்சராகவும் இருக்கலாம் கட்சியில் பிரமுகராகவும் இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுகின்றன சார் யார் என்று வெளிவரும்வரை இந்த வழக்கு சென்று கொண்டே இருக்கும்
நம்பித்தான் ஆகணும் இல்லையா சொட்டையாப்பாரே
பாலியல் வழக்கை திருட்டு வழக்காக திசை திசை திருப்பும் போலீஸ் .. அவனை கைது செய்தது அடிப்படை குற்றமாக கருதப்படும் கற்பழிப்பு கள் .. ஆனால் அவனை பற்றி வரும் செய்திகள் அனைத்தும் திருட்டு மட்டுமே
ஆளும் கட்சிக்கு வலிக்காமல் அடிக்கிற கலையில் தேர்ந்துவிட்ட ஊடகமாகத்தான் தோன்றுகிறது...
இவன் கட்டியுள்ள வீடு கோவில் இடம் என்றும் அதற்க்கு உரிய அனுமதி பெறவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்தி வந்தது. இப்போது அந்த வீட்டை காலி செய்துவிட்டானா இல்லையா? அரசாங்கமோ அல்லது அறநிலைத்துறையோ அவனுக்கு நோட்டீஸ் கொடுத்து காலி செய்ய சொல்லி இருக்கிறார்களா? இல்லை "அந்த சார்" எல்லாவற்றையும் சரி செய்து விட்டாரா? ஆடி கார் யாருடையது? அதில் வந்த "அந்த சார்" யார்? இந்த வழக்கை சிபிஐ இடம் கொடுத்தால்தான் எல்லா உண்மைகளையும் கண்டறியலாம்.
எனக்கென்னவோ உண்மையான சாரை எப்போவும் கண்டுபிடிக்க இயலாது என நினைக்கிறேன்.
"யார் அந்த சார்" னு கண்டு பிடிச்சுட்டாங்களாம். அதாங்க நம்ம போலி சார்.. இனி "யாரோ அந்த சார்"..
அவ்வளவு தான் விஷயமா? யாரோ மண்டபத்தில் எழுதி கொடுப்பதை மட்டும் பிரசுரிப்பீர்களா? கேஸ் எங்கே உளளது? பிரியாணி கடை என்ன ஆயிற்று? சார்களுக்கு குடும்பம் மனைவி மக்கள் இருக்கிறார்களா? அவர்களது கட்சி பதவி என்ன ஆயிற்று? சரி போகட்டும், பல்கலை வளாகத்தில் என்ன மாற்றங்கள் வந்துள்ளன? வெயிலில் போக பயமாக உள்ளதா? வேறு பயமா