வாசகர்கள் கருத்துகள் ( 13 )
none will answer phone call or all phones are not reachable or phones are out of order due to water stagnation and such causes. this is only a drama
ஓட்டு போட்டது அமைச்சர் எம் எல் ஏக்களுக்கு. அவங்க நம்பரையும் போடுங்க.
காலை வணக்கம்
காலை வணக்கம்.
ஒரு மழைக்கே வாழ தகுதியற்ற நகரமாக சென்னையை மாற்றி விட்டார்கள் இந்த மடையர்கள். இதுல சிங்கார சென்னை 2.0 -னு பேரு வேற...
விமான சாகச நிகழ்ச்சி மாதிரி, படகு சாகச நிகழ்சி எங்கே, எப்போது...?
போன் பண்ணுங்க, ஆனால் நாங்கள் தொடர்பு கொள்ளமாட்டோம் , தொடர்பு கொண்டால், செயல்படமாட்டோம்.
கொளத்தூர் தொகுதி விடுபட்டுள்ளது
ஆல் ஓகே, ஆனால் திராவிட அதிகாரிகள் மொபைல் incoming calls எடுக்க மாட்டார்கள். மேலும் மின்சாரத்தை துண்டித்து விடுவார்கள்.
ஆப்பீசர்ஸ் கோமாளியையும், உதவி கோமாளியையும் திட்டிக்கிட்டே வேலை பார்க்குறாங்க... இதுதான் நிதர்சனம்.. வேற கோணத்துலயும் பாருங்க... ஆபீசுல போயி குந்த முடியாத அளவுக்கு வெள்ளம் சூழவும் வாய்ப்பு.. அதிகாரிகள் அவங்களோட பாதுகாப்பையும் கவனிக்க வேண்டியிருக்குது. எப்படி இதெல்லாம் ஸ்டார்ட் ஆச்சு?? ஆக்கிரமிப்புகளை கழகங்களே தூண்டிவிட்டு வளர்த்ததன் பலன்.. முன்னூறுக்கும், ஐந்நூறுக்கும் ஓட்டுப் போட்டவனுங்களோட சேர்த்து ஓட்டே போடாத பேமானிஸ் கூட பொறுத்துக்கிட்டுதான் ஆகணும் .....
மேலும் செய்திகள்
விருகம்பாக்கம் கால்வாய் ரூ.75 லட்சத்தில் சுத்தம்
16-Sep-2024