வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இருண்ட காலத்தின் கோலங்கள்
அனுதாபி
தாக்கிய நபர் திமுக விசுவாசியாக இருக்கலாம். ஆகையால் இந்த கைக்கூலி போலீஸ் மனு வாங்க மறுத்துள்ளது.
சட்டம் ஒழுங்கு அண்ணாத்தையோட நேரடி கண்காணிப்புல இருக்கிறது. அதனால்தான் எவனும் வேலை செய்ய மாட்டேங்குறான்.
தமிழ்நாட்டு மந்திரிசபையில் ஒவ்வொரு துறைக்கும் மந்திரிங்க இருக்குற மாதிரி இந்த போலிஸ் துறைக்கு மந்திரி கிடையாதா
காவல் துறையினரின் சட்ட விரோத செயல்களுக்கு அளவே இல்லை.அவர்கள் குற்றவாளிகளுக்கு புகலிடம் அளித்து ஆதாயம் காண்பதில் வல்லவர்களாக இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன.அவர்கள் புகார்களை வாங்கி பதிவு தேய்த்தாலும் பின்னர் எதிரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு புகார் கொடுத்தவரை நிர்கதியாக்கிவிடுவார்.