வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Oh God is it like ECR road, EC Roop Car then its fine with boarder check post and security and safety.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த அகரம் பள்ளிப்பட்டு, தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடி மதிப்பீட்டில் 3 மாதத்திற்கு முன்பு கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் தற்போது 30.11.2024 மற்றும் 1.12.2024 ஆகிய நாட்களில் ஃபெஞ்சல் புயலால் பெய்த வரலாறு காணாத மழையின் காரணத்தினால் ஏற்பட்ட பெரும் வெள்ள பெருக்கினால் மேம்பாலம் இரண்டாக உடைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டது . இதே கதி இந்த ரோப் கார் திட்டத்திலும் ஏட்படும். பொறுமையுடன் இருந்தால் அந்த செய்தியையும் படிக்கலாம்.