வாசகர்கள் கருத்துகள் ( 46 )
ஆக தமிழகத்தில் போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பது முதல்வரின் அவசர எதிற்பின் மூலம் உறுதி ஆகிறது பயம் அதிகரித்து விட்டது.
சவூதியில் பெண்களுக்கு ஓட்டு உரிமை இல்லை. அதை பின்பற்றி இங்கேயும் மார்க்கம் பின்பற்றும் அனைவருக்கும் ஓட்டு உரிமை பறிக்க பட வேண்டும்
தேர்தல் ஆணையம் சதி. ஆஹா. அப்புடியா? இருக்கட்டுமே. இந்த சதியினால் திருட்டு தீய முக வை துடைத்து எறிய முடியுமென்றால் பொது மக்களாகிய நாங்கள் இந்த சதியை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
திமுக எதிர்ப்பதுதான் சந்தேகமா இருக்கு..இப்பவும் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்காமலே நிறைய இருக்கு..டபுல் என்றியும்..ஒரே வாக்காளருக்கு இரண்டு இடங்களில் வாக்குகள் இருக்கு..இது திமுக முகவர்களுக்கு நன்றாகவே தெரியும்.தேர்தலில் வென்றால் வாய் மூடிக்கிறது..தோற்றால் தேர்தல் கமிசன் மீது குறை சொல்வது..இதே பொழப்பு.
தங்கள் குறைகளை மறைக்க மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டிருப்பதும் ஒரு உபாயம்.
பதவிக்கு வந்ததிலிருந்து 5 வருஷமா இவருக்கு எப்பவும் மத்திய அரசு, மத்திய அரசு சம்பத்தப்பட்ட துறைகளை குறை சொல்றதே பொழப்பா போய்டுச்சுப்பா. வேற நன்மை ஒன்றும் தமிழகத்திற்கு இல்லை.
உண்மை , தேர்தல் கமிஷன் நேர்மையாக செயல்பட வில்லை .
தரவுகளை கொடுத்து வழக்கு பதிவு செய்து பார்க்கலாம்... அமலாக்கத்துறைக்கு எதிராக தங்களை காத்துக்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள் போல இதற்கும் செய்து பார்க்கலாம்
அப்ப எப்டீ பாராளுமன்ற தேர்தலில் உங்க கட்சி 40/40 ஜெயித்தது..ஓட்டு மெசின் சரியா வேல செஞ்சுச்சா...
ஒரு முதல்வராக இருந்து கொண்டு , இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது சரியில்லை. இவரும் ராவுல் வின்சியும் ஒருவருக்கு ஓருவர் சளைத்தவர்கள் இல்லை. ஒரு அரசியல்வாதி வீட்டிற்குள் வேறு ஒருவர் அநுமதியில்லாமல் நுழைய முடியுமா அல்லது தங்கதான் முடியுமா? முறையில்லாமல் தங்கி தேர்தல்களில் மற்ற நாட்டவர்கள், இறந்து போனவர்கள் பெயரில் கட்சியினர் வாக்களிப்பது நிச்சயமாக தடுக்க பட வேண்டும்
" சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து... சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தெரிந்தும் தெரியாம நடந்திருந்தா அதை திரும்பவும் வராம பார்த்துக்கோ திருடாதே பாப்பா திருடாதே "எனும் பாடல் வரிகள் பட்டுக் கோட்டையார் இயற்றியது ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும் தேர்தல் அதிகாரிகளுக்கும் பொருந்தும். கழகக் கண்மணிகள் பெரியார் வழி வந்த சீர்திருத்தவாதிகள் அல்லவா? வாக்காளர் சீத்திருத்தத்தை ஏன் சந்தேகிக்க வேண்டும்?
சட்டவிரோதமாக குடியேறிய பங்களாதேஷிகளை களை எடுத்ததால் - பிஜேபி மஹாராஷ்டிராவில் பெரும்பான்மை பெற்று ஜெயித்தது.