வாசகர்கள் கருத்துகள் ( 88 )
மோடி அவர்கள் தமிழகம் வரும் வேளையில் முதல்வர் அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டது மிகவும் ஏம்மாற்றமாகவுள்ள்ளது. மோடி அவர்களை நேரிலேயே சந்தித்து பேசும் வாய்ப்பு இப்படி அடிக்கடிக் கிடைக்காது . முதல்வர் அவர்கள் தமிழகத்தின் பல்வேறுப் பிரச்சனைகளை மனம் விட்டுப் பேசி சிலவற்றிற்க்காவது உடனடித் தீர்வுகள் கண்டிருக்கலாம்.
பார்க்கக்கூடாது அப்டிங்கறதுக்காகவே ஆஸ்ப்பிரத்தில போயி படுத்தாச்சு
மோடி ஜி நிகழ்ச்சி முடிச்சுட்டு கிளம்பிட்டார்... தானாகவே சரியாகிடும்.. இந்த நாடகமெல்லாம் துணை முதல்வரை முதல்வராக்கும் ஒத்திகைதானே...
கீழ் தரமான கருத்து
கீழ்தரமான கருத்து என்று உனக்கு மட்டுமே தெரிகிறது....எப்படி கைலாசு....எங்களுக்கு அப்படி தெரியல
தஞ்சை பெரிய கோவில் என்றால் பயப்பட வேண்டும் - ஆனால் கங்கைகொண்ட சோழபுரத்தை நினைத்து ஏன் பயப்பட வேண்டும், அப்போலோவில் ஏன் பதுங்க வேண்டும் என்பதை புரிந்து கொண்ட உபிகள் விளக்க வேண்டும்.
பிரதமர் வருகிறார் என்றதும் என்னென்ன நாடகம் . கபட வேடதாரிகள் . இன்னமும் தமிழகம் இவர்களை புரிந்துகொள்ளவில்லையே
அடச்ச
முதல்வரின் பிலேஷர் வண்டியை கவனித்தீர்களா மன்னா? பரம ஏழை வேஷம் ரொம்ப பொருத்தம் இந்த திராவிட மாயை தலீவர்களுக்கு .. சாக்கடை ஓரத்தில் குடிசை வாழ் ஏழை என்றைக்குமே ஏழைகளாக இருக்கவேணும் .. திருட்டுறையில் வித்தகர்கள் திடீர் பணக்காரன் லிஸ்டில் வரணும்.. என்ன கொடுமையோ. வருமான வரி அரசியல் திருடர்களுக்கு கிடையாதோ இப்படியே போனால் நாடு நாசமாவது உறுதி
முதல்வருக்குத்தான் வயதாகிவிட்டது, முடியவில்லை. துணை முதல்வரை ஏன் பிரதமர் நிகழ்ச்சிக்கு அனுப்பவில்லை? மோடிமீது அவ்வளவு பயமா?
அப்படி இல்லை அப்போலோ ஹாஸ்பிடல் மீது பயம்
நாடகம் விடும் நேரம் தான் உச்ச காட்சி நடக்கதும்மா. உருட்டுக்கள் பல உருட்டியே நடந்த ஆட்சி சீக்கிரம் முடியுதம்மா.
கதை வசனம் திரைக்கதை நடிப்பு எல்லாம் சூப்பர். இது ஒரு ரெட் ஜெயண்ட் தயாரிப்பு.
SINGA THALAIVAN MODI CHOLA MANNIL VEERA NADAI POTTU DELHI POYAACHU.APPARAM ENNA POONAI KUTTI DISCHARGE AAYACHU.SUPER COMEDY.