வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஸ்டாலின்கிட்ட பிடிச்ச ஒரே விஷயம் ஜாதிவாரி கணக்கெடுப்பை மறுப்பது தான்.
ஜாதியை ஒழிக்க வேண்டுமெனில், முதலில் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒழிக்க வேண்டும். ஜாதி வெறியை தூண்டிவிட்டு அரசியல் நடத்துபவர்களின் முடிவுரை எழுதப்படவேண்டும்.
அதிகாரம் இருக்கு. ஆனால் அக்கறை இல்லை. ஆணவம் இருக்கு. ஆனால் அக்கறை இல்லை.
ஒரு சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கையுள்ள ஜாதிகளுக்கு ஒன்றுமே கிடையாதா? ஜாதி பெருமை பேசும் ஜாதிக் கட்சிகள், தங்கள் ஜாதியினருக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதை விடுத்து, ஊன்றுகோலுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
போப்பா போ தைலாபுரம் போய் அப்பா என்ன சொல்லுறாரு என்று கேட்டு சொல்லு அப்பா புள்ள விளையாட்டை திசை திருப்ப இங்க என்ன கேள்வி கணக்கு , முதலில் கட்சி உடையாம பார்த்து கொள்ளுங்கள் பி சே பி ஆர் எஸ் எஸ் சதி ஆரம்பித்து உள்ளது உங்கள் கட்சி தொண்டர்கள் அதன் இயக்கங்களுக்கு ஆள் பிடித்து கொண்டு இருக்கின்றனர் வன்னிய இளைஞர்கள் வேலை வாய்ப்பை வட இந்தியர்களுக்கு தாரை வார்க்கும் வார்க்கும் கும்பலுக்கு துணை போய் கொண்டு இருக்கின்றீர்கள்