வாசகர்கள் கருத்துகள் ( 60 )
விண்ணப்பம் பெரிதாக உள்ளது?. புரியும் வகையில் துண்டு சீட்டு அளவில் கொடுத்தாலும் குறை கூறுவார்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர் படிவங்களை திமுகவைச்சேர்ந்த பெண் ஒருவர் கையாள்கிறார் என்பதை கண்டுபிடித்த பாஜகவினர். கேட்டால் என் மாமா சற்று நேரம் "பார்த்துக்கொள்ளச்சொன்னார்" என்கிறார் . .
வாக்குத்திருட்டு என்று கூவும் ராகுலும் ஸ்டாலினும் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் ? ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி மணிகண்டம் ஒன்றியத்தில் திமுகவினர் அராஜகம்,, பூத் கள ஆய்வில் அரசு அதிகாரிகள் மற்றும் BLo செய்ய வேண்டிய வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த பணியை திமுகவின் ஐடி வீங் சேர்ந்த நபர்கள் அவர்களுக்கு சாதகமாக முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர்,, திமுக அரசு, அரசு எந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது,, இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுகவை கண்டித்து அறப்போராட்டத்தை பாஜக முன்னெடுக்கும், இந்த முறைகேட்டை அம்பலப்படுத்திய வீடியோ ஒன்று உலா வருகிறது
இங்கே கருத்து சொல்லுறவங்கள் எல்லோரும் வோட்டை போட்டாலே dmk வீட்டுக்கு போயிருவானுக . ஆனா போக மாட்டானுக .
அதிமுக ஆட்சியின் போது ஆர்.எஸ்.பாரதி பேட்டி கொடுத்த வீடியோ ஒன்று சமூக வளைத் தளங்களில் உலா வருகிறது. அதில் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலை சீர்திருத்தி போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று முழங்குகிறார். நிலைமை இப்படியிருக்க சொந்த மாநிலத்தில் அன்றாடம் நடக்கும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள், அராஜகங்கள், கொள்ளை, கொலை சம்பவங்கள் போன்றவைகளை பற்றி எதுவும் வாய் திறப்பதில்லை. எப்போது பார்த்தாலும் இந்த மாதிரி திசை திருப்பும் பேச்சுக்களைத் தான் தினமும் மறுபடியும் மறுபடியும் பேசுகிறார்.
sir விண்ணப்பபடிவம் miga சுலபமாக உள்ளது. வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டையை வைத்துக்கொண்டால் மிக சுலபமாக பூர்த்தி செய்து கொள்ளலாம். கூடவே ஆங்கிலத்திலும் இருந்தால் இன்னும் சுலபமாக இருக்கும்,.
புதிய வாக்காளர் திருத்தம் தேவைதான் யாரும் மறுக்கவில்லை, ஆனால் அதை ஒரு வருடத்திற்கு முன்பே துவங்கி வரும் இந்த ஜனவரிக்குள் முடித்திருக்கவேண்டும், அதை விட்டுவிட்டு அவசர அவசரமாக தேர்தலுக்கு நெருக்கமாக ஒரு மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என சொல்வதுதான் சந்தேகமாக இருக்கிறது. ஒரு மாதத்திற்குள் ஆறரை கோடி மக்களுக்கு இந்த திட்டத்தை கொண்டுசேர்க்க முடியுமா? வெளியூர் சென்றவர்கள், வேலைக்கு சென்றவர்கள், வாடகை வீடு மாறியவர்கள் இப்படிபட்டவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகளால் இரண்டு மூன்றுமுறை செல்ல முடியுமா?? அப்படி செல்லவில்லையென்றால் அவர்களின் ஓட்டுரிமை காக்கப்படுமா?? மெத்த படித்தவர்களே குழப்பமடையும் இந்த படிவத்தை படிக்காத பாமர மக்கள் எப்படி நிரப்புவார்கள், அப்படியே வேறு நபரிடம் கொடுத்து நிரப்பினாலும் அதற்கான கால அவகாசம் இருக்கிறதா?? இப்படி நிறைய கேள்விகள்.... இதுதேவைதான், ஆனால் இப்படி அவசர அவசரமாக செய்ய சொல்வதுதான் சந்தேகத்திற்கு வழிவகுக்கிறது... சிந்திப்பவர்களுக்கு புரியும்... முட்டு கொடுப்பவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை அல்லது புரிந்தாலும் முட்டு கொடுப்பதை நிறுத்தப்போவதில்லை....
அப்போ வாக்காளர் சீர்திருத்தம் முடிந்த பிறகு தேர்தலை வைத்துக் கொள்ளலாமா. அதுவரை கவர்னர் ஆட்சி நடக்கட்டும். சரிதானே.
சில ஒட்டகம் மூளைக்கு இந்த நல்ல திட்டம் எட்டாது..என்ன செய்ய மனிதா
சரி.அவசரப்படவேண்டாம். நிதானமாக நடக்கட்டும். சட்டசபை ஆயுள் காலாலதி ஆனதும் கவர்னர் ஆட்சியை கொண்டுவந்து தேர்தலுக்கு தயாராகும் வரை நீட்டிக்கலாம்.
ஒருத்தர் வாக்காளர் திருத்தம் முடிஞ்சு தேர்தலை வச்சுக்கலாமாங்குறார், இன்னொருத்தர் ஒட்டகங்குறான்வேறொருத்தர் கவர்னர் ஆட்சிங்குறார்... மொதல்ல படிங்கடா அப்புறம் கருத்து சொல்லுங்க... வந்துட்டானுங்க முட்டு கொடுக்க....
உப்பை தென்னவன் தண்ணி குடிச்சே ஆகணும்,
போலி தேச விரோத வாக்குகள் போய் விடுகிறதே என்று கதறுங்க.
முதல்லே, படுகேவலமாக பல்லிளித்துக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கை பாரும். எப்பப்பாத்தாலும் மத்திய அரசு கொண்டுவரும் எந்த ஒரு நல்ல திட்டத்தையும் குத்தம் குறை நொட்டை சொல்லிக்கொண்டு. இப்படி கீழ்த்தரமாக விமர்சிக்க உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?