வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தாயிடம் ஆசி பெறுவதுபோல, தேர்ந்தெடுத்த மக்களிடமும் ஆசி வாங்க வேண்டும்.
பெற்ற தாய்தானே -இதில் என்ன நெகிழிச்சி?பெற்றவர்களை தினமும் / எப்போதும் வணங்கி ஆசி பெறுவது என்பது நமது பண்பாடு...என்றோ ஒரு நாள் சென்று ஆசி வாங்குவது வெளி நாட்டு கலாச்சாரம் - அதற்கு அடிமை ஆகி விட்டு அதை கொண்டாடாடுவது பெருமையாக கருதுகிறார்கள்
அப்போ பாத்திமா பாபு அவ்வளவுதானா
பாரத நாட்டில் கோடிக்கணக்கான நபர்கள் தன்னுடை பெற்றோரிடம் ஆசி பெறுகிறார்கள் இதுபோல் ஸ்டாலின் பெற்றுள்ளார், முதல்வர் என்று கூறி ஆசி பெற்றார் என்றால் செய்தி.
வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கப் பிரிவு வந்தால் மட்டுமே ஞாபக மறதி நோய் ஏற்படும். மகன் மட்டும் நினைவிலிருக்கிறார். அந்த வித்தியாசமான ஆள் யார்?