வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இதுக்கெல்லாம் சரியான ஆள் சின்னவர்தான். சனாதனத்தை டெங்கு மலேரியா கொசுவை ஒழிப்பது போல் ஒழிக்கணும். அப்பன் வீட்டு சொத்தா இப்படியெல்லாம் அதிரடியாக பேசி எதிரிகளுக்கு டெர்ராாக விளங்குவார். அவர் வரப்போகிறார் என்று தெரிந்தாலே போதும். ஒன்றிய அரசு வெலவெலத்துப் போய்விடும். கேட்டதை மறுபேச்சு பேசாமல் கொடுத்துவிடும். ஒத்தை செங்கல்லையே ஆயுதமாக கொண்டு எதிரிகளை நடுநடுங்கச் செய்த மாவீரராயிற்றே.
ஸ்தாலீன் மிரட்டல், பயந்து நடுங்கி நிதியை விடுவிக்க உறுதியளித்த மோடி என்று தலைப்பு வரும். வேறு ஒன்றும் நடக்காது.
இவருக்கு தமிழே தகிடு தத்தம். இங்கிலிஷ் தெரியாது. சுட்டுப்போட்டாலும் வராது. ஹிந்தி தெரியாது போடான்னு சொல்லியாச்சு. அரைகுறை தமிழில் பேசினாலும் பிரதமருக்கு புரியாது. பக்கத்துல வேற ஒக்காந்துருக்காரு. வடிவேலு போல சிரிச்சே மழுப்பிருவாரோ? என்ன முதலமைச்சரோ? தமிழ்நாட்டுமக்களுக்கு தங்களுக்குண்டான தலைவனையோ, ஆட்சியாளனையோ தேர்ந்தெடுக்குறதுல போதுமான அறிவு இல்லையென்றே தோன்றுகிறது.
Why you doubt? Certainly they do not have.
ஏன்? ஜீ தான் தமிழ்ல படிச்சு பி.ஹெச்.டி வாங்கியவராச்சே. தமிழன் சைகை மொழியில் பேசுனாலும்.புரிச்சிக்கிட்டு ஆவன செய்வாரு. தமிழர்களுக்கு மட்டுமாவது தலைக்கு பாஞ்சிலட்சம் வாங்கிக் குடுப்பாரு.
தேசத்திற்கு தலைவனின் ஆங்கில புலமையும் அகிலம் அறிந்ததுதானே?? டெலி பிராம்டர் மட்டும் வேலை செய்யவில்லையெனில் தலைவன் வெலவெலத்து போயிடுவான்.
பாம்பன் பாலம் திறப்பு விழாவுக்கு போக முடியல. இப்போ எப்படி?
ஒன்றிய அரசு மத்திய அரசாகும் இன்று.
தி மு க பஹ்லஹம் பயங்கரவாதிகளை விட மோசமான நபர்கள், நாட்டிலிருந்து களை எடுக்க பட வேண்டியவர்கள் அதுவே நாட்டிற்கு நன்மை, இவருக்கு கொடுக்கும் நிதி அனைத்தும் இவர்கள் குடும்பம் கொள்ளை அடிக்க உதவும்
ஸ்டாலின் கூட்டணிக் கட்சி தலைவர் மோடியை சந்திக்கிறார். மக்கள்தான் அவர்கள் இருவரும் எதிரிகள் என்று நம்பி ஏமாந்து போகிறார்கள்.
படுத்ததே விட்டானய்யா இந்த வெள்ளை கொடி வேந்தன் இருபத்தி மூணாம் புலிகேசி என்ற வடிவேலுவின் காமெடி நியாபகம் வருகிறது....
அப்படி ஒன்றும் மாநிலத்து நன்மைக்காக உருகி வழியவில்லை ED, ரைடுகள், வழக்குகள், மகனைக்காப்பாற்றும் நல்ல தந்தையாக பிரதமர், அமித் ஷா என்று தேடிப்போய் ‘நிவாரணம்’ வேண்டித்தான் போயிருக்கிறார் இதுவரை முந்தைய மாநாடுகளில் எந்த கூட்டத்திலாவது கலந்துகொண்டிருக்கிறாரா?
AAHA KAIPULLA ARUVAALODA KELAMBITTARU ETHANA THALA URULA POGUDHO.ONDRIYA ARASE JAAKIRADHAI.ENGAL MOORGA MIRUGA KUMBAL PAK NAATAI INI ATTACK SEIDHAAL DRAVIDA MODEL KUMBAL SUMMA IRUKKADHU.JAAK8RADHAI ENA MIRATTA POGIRAAR.THUNDU SEATTU PERA KETTALE ADHIRUDHULLA. IPPADIKJU EERA VENGAAYAM VENUGOPAL ORU KILO OVIYA VIJAY.