வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மாநிலமே 9 லட்சம் கோடி க்கு மேல் கடனில் உள்ளது என்பதால் அரசு ஊழியர்கள் இந்தச் சலுகைகளை மறுத்துவிடலாம். சம்பளத்தை மட்டுமா நம்பி வாழ்கிறீர்கள்? கொஞ்ச நாள் சமூகத்திற்கு இலவச சேவை செய்யலாமே.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் எப்படி மெக்சிகோ நாடு பென்ஷன் கொடுத்து திவால் ஆனதோ அது போல தமிழகமும் திவால் ஆகி விடும். மெக்சிகோவில் இப்போது கட்டாயம் அனைவரும் 70 வயது வரை வேலைக்கு சென்று சாப்பிட வேண்டும். அதற்கு பின் முடியாதவர்களுக்கு மட்டும் ஓய்வூதியம். திவால் பின்னர் இலஞ்சம் வாங்க முடியாது. யாரும் தர மாட்டார்கள் ஏனெனில் யாரிடமும் பணம் இருக்காது.
தமிழக மக்கள் என்பவர்கள் அரசு ஊழியர்கள் மட்டுமா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட இதே கேள்வியை எழுப்பி, பின்னர் பின் வாங்கினார். தேர்தல் நெருங்குவதால் இவர்களை தாஜா செய்து ஓட்டு வங்கியை பெரிசாக்க இந்த அறிவிப்புகள். முறையான துறை சார்ந்த வேலை கிடைக்காத பொது ஜனம் நிலைமை ஒன்றும் மாற வேண்டாமா? தமிழகத்திற்கு தேவை முறையான அரசு நிர்வாகமே.
ஊதாரி செலவிற்கு முற்றுப்புள்ளி வைத்தால், பழைய பென்ஷன் திட்டம் செயல்படுத்த முடியும். கணவன் மனைவி இருவரும் அரசு ஊழியர் என்றால் ஒருவருக்கு மட்டும். ஓய்வு பெற்ற பின் இரு வீடுகள், விவசாய நிலம், பிள்ளைகள் வருமானம் .. போன்றவை இருந்தால் பென்ஷன் நிறுத்த வேண்டும். தற்போது தொழில் நுட்ப உதவிகள். ஊழியர் எண்ணிக்கை குறைக்க முடியும்.
இன்னுமா தமிழா இந்த திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற தெளுங்கனை நம்புகிறார்.. அடித்து விரட்ட வேண்டியவன். .
யார் திராவிடன் அவன் எங்கிருக்கிறான்
அடைந்தால் திராவிட நாடு. இல்லேன்னா சுடுகாடு. அப்பா இதை கேட்டால் உடம்பு புல்லரிக்கிறது. அடுக்கு மொழி பேசியே ஆள கவுத்தானுங்க
தமிழகத்திலும் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமாம் ......போக்குவரத்துக்கு ஊழியருக்கு ஓய்வு பெற்ற பின் பணி முதிர்வு தொகை கூட கொடுக்க கூட வக்கில்லாத அரசாங்கம் ....இந்த லட்சணத்தில் அரசு ஊழியருக்கு பழைய ஓய்வூதியத் திட்டமாம் .....விடியல் தேர்தல் வாக்குறுதி என்று வந்தவன் போனவன் கேட்டதெல்லாம் தேர்தல் வாக்குறுதி என்று அறிவிப்பு ...அவன் சொன்னதை கேட்டு இவன் வோட்டு போட்டானாம் ....மேல் மாடியில் சாணியா இருந்தது ??....
தேர்தல் நெருக்கத்தில் அரசு ஊழியர்களைத் தன்னைக்கட்டியாக வேண்டும் என்பதற்காக அறிவிப்பு. அரசாணை வெளியிட நீண்ட தாமதம் செய்துவிட்டு, புது அரசு வந்ததும், ‘நாங்கள் அறிவித்ததை நிறைவேற்றவில்லை’ என்று எதிர்க்குரல் எழுபது முன்னேற்பாடுதான் இது
முதலில் அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக் குவித்த சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும். பின் அவர்களுக்கு பழைய ஓய்ஊதிய திட்டத்தை அமல் படுத்தலாம்....