வாசகர்கள் கருத்துகள் ( 35 )
இவர்கள் அனைவரும் இதோடு விட்டுவிட்டால் இன்னும் 20 மாதம் காலத்தை ஒட்டலாம். இல்லாவிட்டால் தவளை தன் வாயல் கெட்ட கதை தான். உண்மையான தமிழர்கள் திராவிடத்தை தொழிலுறிபர்கள்
திராவிடம் என்ற வார்த்தை மூல பாடலில் பின் சேர்ப்பு. தமிழினம் திராவிட மாயை இனம் என்றால், திராவிட சொல்லை நீக்கியது சரிதான். இந்தி எதிர்ப்பில் மாணவர்களை கொளுத்தியது யார்? சமஸ்கிருதம் தேசிய மொழி. தமிழ் மாநில மொழி. இந்திய நாட்டின் உள் தமிழ்நாடு என்ற சொல் தவறு. மதுரை, திருச்சி மாநிலம் என்று கூறலாமா? இஷ்டம் போல் பெயர் கூடாது. நம் புலவர்கள், மன்னர்கள் திராவிடம் என்ற சொல் எங்கும் பயன்படுத்த வில்லை? ஒரு வீதிக்கு கூட பெயர் இட வில்லை. திராவிட மொழி, கலாச்சாரம், நூல், உறவு ஏதும் இல்லை. திருவள்ளுவருக்கு காவி உடையில் என்ன தவறு? வெள்ளை உடைக்கு ஆதாரம்.? தமிழ் மக்கள், இளைஞர்கள் மாறிவிட்டனர். தேசிய ஒருங்கிணைப்பு மொழி அவசியம். பிள்ளைகள் வெளி மாநிலங்களில் படும் அவஸ்தைக்கு காரணம் திராவிடம். தனியார் பள்ளி, கல்லூரிகள் அடிப்படை இந்தியை கற்று கொடுக்க வேண்டும்.
எனக்கு ஒரு விதமான சந்தேகம் வருகிறது. ஹிந்தி விழாவின் கடைசி நாளில் தி. மு. க. வின் இளைஞர் அணி மட்டும் கலந்து கொள்கிறது. விழாக்களில் எப்பொழுதும் பாடும் பாடகி வரவில்லை. திராவிட நல் திருநாடு என்ற பகுதி மட்டும் தவறுகிறது. உடனடியாக முதல்வர் அறிக்கை விடுகிறார். எல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பு இருக்குமோ? இது ஒரு வகை டூல் கிட் ஆக இருக்குமோ?
4000 கோடி ரூபாயில் செய்யும் வடிகால் பணி இன்னும் நிறைவேற்றாத தீயமுக மீது இருக்கும் தீயமுகவுக்கு மட்டும் வாக்களித்த சென்னை மக்களின் கோபத்தை தங்களுடைய கேவலமான பாணியில் திசைதிருப்புகிறார்கள்
4000 கோடி ரூபாயில் செய்யும் வடிகால் பணி இன்னும் நிறைவேற்றாத திமுக மீது இருக்கும் தீயமுகவுக்கு மட்டும் வாக்களித்த சென்னை மக்களின் கோபத்தை தங்களுடைய கேவலமான பாணியில் திசைதிருப்புகிறார்கள் திருட்டு திராவிட மாடல் கட்சியினர்
பெற்ற தாயை அடுத்த வீட்டுக்காரன் கேவலமாக இழிவாகப் பேசும்போது கோபப்படாமல் சிரித்துக் கொண்டே செல்லும் மானங்கெட்ட மகனைப் போல் தமிழக பாஜக ஆதரவாளர்கள்... இந்த விஷயத்தில் ஆளுநரையும்,பிரசார் பாரதியையும் கண்டிக்காமல் அவர்களை ஆதரிப்பது! இவர்கள் சோறு தான் சாப்பிடுகிறார்களா என்ற சந்தேகமும் வருகிறது!
21 ஆம் பக்கம் நினைவு ஓசி குவார்ட்டர்க்கு un குடும்பத்தை அடிமையாக்கி. தமிழர்களை அல்ல
தோற்றால் 200 ரூபாய் அடிமையே நீங்க வேண்டுமானால் அடிமையாய் இருங்க
தமிழை காட்டுமிராண்டிகள் மொழி என்றும் திருக்குறளை தங்கத்தட்டில் வைத்த ...(அந்த வார்த்தையை சொல்லவே கூசுகிறது) என்றும் பழித்தவர்களை கண்டிக்க உனக்கு ரோஷம் வரவில்லையே. கோபம் வரவில்லையே. அதைவிட மோசம் அவர்கள் வழியிலே வந்தவர்கள் நாங்கள் என்று பெருமை பேச்சு வேறே.ஏன் அப்படி. உங்களோட தமிழ் பற்று எப்படின்னு ஊருக்கே தெரியும். உலகத்துக்கே தெரியும். இந்த உருட்டு எல்லாம் எடுபடாது.
முதலில் உங்க திராவிட மாடல் அரசை தீயமுக தலைவர் கருநாநியால் சுயநலத்துக்காக வெட்டப்பட்ட பாடலை எடுத்து விட்டு திரு மனோன்மணியம் எழுதிய முழு தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பதிவிட சொல்லுங்க அதை விட்டுட்டு தாய் அது இதுன்னு நாடகம் நடத்தாதீர்
திருட்டு திராவிட கொள்ளையர்கள், ஊழல் மற்றும் நிர்வாகத்திறமையின்மையை மறைக்க மறுபடியும் ஹிந்தி நாடகம்? அண்ணா பல்கலை பேராசிரியர் உலகமெங்கும் தடைசெய்யப்பட்ட முஸ்லீம் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்திருக்கிறேன். போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு அதை பற்றி கவலை இல்லை, ஹிந்தி திணிப்பாம், அதை எதிர்கிறாராம். இன்னுமாடா ஏமாற்றுகிறீர்கள்? வெட்கக்கேடு.
இந்த கேள்விக்கான பதில் ஒரு ஆரம்ப பள்ளி சிறுவனுக்கு கூட தெரியும். ஒரு விழாவில் பாடல் இறை வணக்கம் அல்லது மொழி வாழ்த்து பாடப்படும்போதோ அல்லது யாரேனும் சொற்பொழிவு ஆற்றும் போதோ ஒரு இடத்தில் தவறு நேருமானால் யாரும் விழா மேடையில் அதை குறுக்கே பாய்ந்து நிறுத்தி சரி செய்ய மாட்டார்கள். தமிழுக்காக இவ்வளவு பொங்கும் முதல்வருக்கு அந்த பாடலின் முழு வடிவத்தை அப்படியே பாடாமல், அவரது தந்தை மாற்றினார் என்பது தெரியுமா? அல்லது தமிழ் தமிழ் என்று இவர் கூவும் தமிழை, அவர்களின் தாய் மொழியை விட, ஆதி மொழி என்று தூக்கிப் பிடிக்க திராவிட நாடுகளான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மக்கள் தயாரா என்று தெரியுமா? சென்னை வெள்ள சொதப்பல்களிலிருந்து மக்களை திசை திருப்பும் வேலை.
சரியான கேள்வி தான்
திரு ஸ்டாலின் அவர்களே , நீங்க துண்டு சீட்டு இல்லாம பேசவே தெரியாது , இதில் தமிழ்த்தாய் வாழ்த்தை அடுத்தவர் பாடவில்லை என்று புகார் கூறுகிறீர்கள் , உங்களுடைய பழைய வீடியோக்கள் வேண்டுமா ? அப்படி கொடுத்தால் தமிழகத்தை விட்டு எங்கே போவீர்கள் என்பதனை முதலில் தெள்ளத்தெளிவாக உரைத்து விடுங்க