வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தலைமை போலீஸ் அதிகாரிகளைப் பத்தி ஒண்ணுமே பேசமாட்டீகளா ராசா? அவிங்க வேலை பாக்குற லட்சணம் தெரியலியா?
ஒரு கொசு தொல்லை குறைந்தது என்று என்று பார்த்தால், புது கொசுவின் தொல்லை தாங்க முடியல.
அப்படியா சொல்றீங்க ????
போலீசில் திருட்டு திராவிடனுங்க அதிகமாயிட்டாங்க. ஒருத்தன், ரெண்டு பேரா இருந்தா புடிச்சு தண்டிக்கலாம். ஆனா, மந்தை மந்தையா இருக்காங்களே. கூண்டோட டிஸ்மிஸ் வூட்டுக்கு அனுப்பினால் உருப்படலாம்.
ஸ்டாலினிடம் அதிகாரம் இல்லை. அதனால் சும்மா பேசுவதில் பலனில்லை. இவர்களது லட்சணத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இதில் திமுக வல்லவர்கள். இதை பாஜக உணரவேண்டும்
போலீஸ் துறை மட்டும் கடமை தவறவில்லை முதல்வரும் அவருடைய கடமையில் இருந்து தவறி விட்டார்.
இதென்ன வாரிசுக்கு ஆட்சிப்பொறுப்பா? சின்னப்பையனுக்கு ஒண்டும் தெரியாது. குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல ஆகிவிடும்.
திமுகவின் ஸ்டாலின் அரசு இனியும் நீடித்தால் தமிழ்நாடு முழுவதும் சீரழியும். தமிழனுக்கு புத்தி கெட்டு போய் விட்டதா? படித்த பண்புள்ள, நேர்மையான, தேசபக்தன் அண்ணாமலையை நிராகரித்து திமுக போன்ற திருட்டுக்கும்பலை ஆட்சியில் அமர்த்தியதன் காரணம் என்ன?