வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த மாதிரி... மனிதர்கள் துன்பத்திற்கு காரணமான... கடிக்கும், வெறிபிடித்த நாய்களை கொல்வதே... மனித இனத்தை காப்பாற்ற முடியும்... பசுவை வணங்கச் சொல்லும் இந்து மத வேதங்களும், உபநிடதங்களும் “பசு உன்னை கொல்ல வந்தால், அதனை நீ கொல்லலாம்”...என இந்து மத வேதங்கள், உபநிடதங்கள் சொல்கிறது...
நான் 3 தடவை நாய் கடியிலிருந்து தப்பினேன் இந்த செய்தியை படித்தவுடன் நாய்களை பிடித்து தனிமை இல் விடுவதே மிக நல்ல காரியம் மனித உயிர்களை காப்பாற்ற வேண்டும் ஆனால் சில உபயோமில்லாததுகள் நாய்களுக்கு சப்போர்ட் பண்ணும் இதுதான் நம் விதி
இப்படி கட்டுப்பாடற்ற பெருகிவரும் நோய்த்தொல்லையில் மெத்தனம் காட்டுவது ஏன் ? மனித உயிர்கள் முக்கியமில்லையா? வல்லுநர்கள் இந்ததொல்லைகளுக்கான காரணங்களையும் ஆராயவேண்டும்.