வாசகர்கள் கருத்துகள் ( 21 )
காம்பரேட் டு ஹிம் எவேர்யோனே வில்ல பெ இன்டெலிஜெண்ட்
கற்றல் திறன் அதிகரித்து வருகிறது. தேர்வு நேரங்களில் மட்டுமே துண்டு சீட்டைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆம் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் கற்றல் திறன் அதிகரித்துள்ளது.
தம்பி. தட்டுல இருக்கற எதையும் வீணாக்காம சுத்தமா வழிச்சு சாப்பிட்டு விடணும். தட்டு பார்க்கிறதுக்கு அலம்பி வச்ச தட்டு மாதிரி பளபளன்னு இருக்கணும். இந்த நுணுக்கம் தெரிஞ்சிகிட்டா எதிர்காலத்தில் பெரிய ஆளா வருவாய்.
எங்கெல்லாம் சோறு ஃப்ரீன்னு ....
ஐயா. Super
ஹும் என்ன செய்ய... துண்டு சீட்டு பார்த்து கூட படிப்பதில் சிரமம்...
பெண் காவலர்கள், ஆண் காவலர்களை போல் இரவு ரோந்துக்கு ஜீப் ஒட்டியும்/ நடந்தும் வருவதில்லை. இலவச பயண சீட்டு கொடுக்கும் பேருந்தில் பெண் நடத்துனர்கள் இல்லை. பெண் படகோட்டிகள் இல்லை. பொய்கள் சொல்லி விவாகரத்துகள் அதிகமாகி இருக்கின்றது. இவை பெண் அதிகாரமா. இலவச காலை சாப்பாடு போட்டு கற்று வளர்ந்தபின் மதுக்கடைகளில் நிற்கவா கற்றல் திறனின் பயன். படித்தவர்களிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் ஆதிக்கம்
INDRU MUDHAL NAMMA THUNDU SEATTU AVARGALAI KUDI APPA ENA SELLAMAAGA KOOPIDALAAM.
குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரிப்பு. முற்றிலும் பொய். அதிகப்படியான வீடுகளில் குழந்தைகளின் பெற்றோர்கள் குடித்துவிட்டு ஒன்றுமறியாத குழந்தைகளை அடிப்பதால், குழந்தைகளின் கதறல்தான் அதிகரிப்பு.