வாசகர்கள் கருத்துகள் ( 21 )
நிலம் மீனாட்சி அம்மன் கோவிலுக்குசொந்தமானதுனு 1966 ல் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியபின்பும் 50 வருடமா மீனாட்சியம்மன் கோவில் நிலத்தை மீட்க முடியலையே.. இந்து நாடு.
5.23 கோடி வழக்குகள் Pending in Indian Courts.
இங்கேயும், சமூக வலைத்தளங்களிலும் கொதித்துப் பொங்கும் ஹிந்துக்கள் தெருவில் இறங்கிப்போராட மாட்டார்கள் ....
மதுரை வழக்கறிஞர் மகாராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: செய்தி வெளியில் வருகிறது. இந்த பொது நல மனுவை யார் யார் போட முடியுமோ மதுரையில் உள்ள அனைவரும் போடுங்கள் விழாவுக்கு வருபவர்கள் அனைவரும் கோர்ட்டில் இருப்பார்கள். இதில் என்ன ஆதாயம் என்று யோசிக்காமல் செயல் படுங்கள் மதுரை இந்துக்களே.
கோவிலே கிறிஸ்துவ நிலத்தில் இருப்பதாக திமுக அரசு சொன்னாலும் ஹிந்துக்கள் போராட போவதில்லை .
கோவை சூலூர் பகுதியில் உள்ள ஒரு திராவிட மாடல் கல்லூரி கூட திருவண்ணாமலை கோவிலுக்கு சொந்தமானது என்று சொல்லுகிறார்கள். என்ன செய்ய முடிந்தது. கல்லூரியும் அப்படியே தான் இருக்கும் கோவிலும் அப்படியே தான் இருக்கும். திராவிட மாடல் எதுவும் செய்ய முடியாது. எந்த கோர்ட் வந்தாலும் எதுவும் நடக்காது. திராவிட மாடல் நினைத்தது தான் நடக்கும். எவரெஸ்ட் சிகரம் ஏறினாலும் உச்சியில் எவ்வளவு நேரம் தான் நிற்க முடியும் அங்கேயே தங்க முடியாது இறங்கித்தானே ஆக வேண்டும்.
மக்களின் கவனத்தை தங்களின் மோசமான நிர்வாக சீர்கேடான, ஊழலான ஆட்சியிலிருந்து திசைதிருப்பிக்கொண்டேதான் இருக்கும்.. திராவிஷா மாடல்..
இந்து கோயில் நிலங்களை ஆட்டய போடுவதில் இஸ்லாம் மட்டுமல்ல கிருத்துவமும் முயற்சிக்கிறது. ஆக கிருத்துவம், இஸ்லாம் மற்றும் திருட்டு திராவிடம் மூன்றும் நிலத்தை ஆட்டய போடுவதில் நிபுணர்கள்
ஒத்தி வைத்தால் தான் வரவேண்டியது வரும்.. ஒத்தி வைங்க.. முடிவு எடுக்காதீங்க.
60 ஆண்டகால பிரச்சனைபோல் தெரிகிறது.