வாசகர்கள் கருத்துகள் ( 39 )
திறமையற்ற திமுக அரசு இந்த விவகாரத்தில் தோல்வியை அடையும். கம்னாட்டி கம்யூனிஸ்ட்கள் இருக்கும் வரையில் எந்த நிறுவனமும் நடக்காது
திறமையற்ற திமுக அரசு இந்த விவகாரத்தில் தோல்வியை அடையும். கம்னாட்டி கம்யூனிஸ்ட்கள் இருக்கும் வரையில் எந்த நிறுவனமும் நடக்காது
இழுத்து மூடாம விட மாட்டாங்க போலிருக்கே! வாழா வெட்டி கம்யூனிஸ்டுகளும் தேச துரோகி திமுகவும் குண்டர் காங்கிரசும் சேர்ந்தால் நாடு நாசம் தான்.
சாம்சங் ஆந்திரா செல்ல நல்ல வாய்ப்பு
நம்ம ஊர் சீன அடிவருடிகள்
ஸ்வீட் பாக்ஸ் கிடையாது கூட்டணியில்இருந்து கல்தா என்று முதல்வர் ஒருவார்த்தை சொன்னால் போதும் காம்ரேடுகள் சாம்சங்கை விட்டு பலநூறு மைல்கள் ஓடிடுவாங்க ஒரு நிறுவனம் நல்லா நடந்தா இவனுகளுக்கு பிடிக்காது
தமிழகத்தில் உள்ள மக்கள் பலர் கேட்கும் கேள்வி என்னவென்றால், தமிழக மக்கள் பணத்தை கொள்ளையடித்து திமுகவினர் நடத்தும் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஏன். CITU யூனியன் இல்லை? அங்கு ஏன் கம்யூனிஸ்ட்கள் செல்லவில்லை?
திமுகவினர் நடத்தும் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஏன். CITU யூனியன் இல்லை? // ஏனென்றால் அந்த நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்குப் போதிய சம்பளம், அலவன்ஸ், போனஸ் எல்லாம் கொடுக்கிறது. ஊழியர்கள் மிகவும் திருப்தி யாக மகிழ்ச்சி யாக இருக்கிறார்கள். எனவே அங்கெல்லாம் யூனியன் களுக்கு அவசியம் ஏற்படவில்லை.
இனி சாம்சங் நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக மாநிலத்தை விட்டு வெளியே செல்ல ஆரம்பிக்கும் யூனியன் என்று ஒன்று வந்தாச்சு என்றால் அது ஒரு தீரா தலைவலிதான்
நாடு முன்னேறவேண்டுமானால் CITU வை தடை செய்ய வேண்டும். கேரளாவை அழித்தவர்கள் தற்போது தமிழக தொழில் துறையை அழிக்க துடிக்கிறார்கள் .
முறையான படிப்பறிவற்றோரிடம் சங்கங்களும், அரசாங்கங்களும் இருப்பின், இப்படித்தான் நடக்கும் ஏன் மூடிய ஃபோர்ட் ஆலையைத் திறக்க அவர்கள் தயங்குகிறார்கள், ஏன் பல நல்ல முதலீடுகள் இங்கு வரத் தயங்குகின்றன என்பது புரிந்திருக்கும்