வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ENNKAL ATCHIAI ENTHA KOMBANLUM KURRAI SOLAmudiathu - mk stalin
திருட்டு திராவிஷ கழகத்துக்கு மூன்று உறுப்பினர்கள் கெடைச்சாச்சு துண்டுசீட்டு கூமுட்ட வெரி ஹாப்பி
கூடிய சீக்கிரம் வெட்டிட்டு செத்து போயிருங்க அப்பத்தான் திராவிடர்கள் நிரந்தரமா ஆட்சி செய்ய முடியுமா
தமிழ் மண், வீரம் விளையும் மண்
எப்பா சேகர் இது வீரம் இல்ல வஞ்சம் வன்மை இதுல வீரம் வெளைஞ்சுச்சா கிறுக்கு பய
கஞ்சா மது போதையாகிப்போன தமிழ்நாடு வீரம் எங்கிருந்துடா வரும்
ஜாதி தலைவர்கள் இப்படி பேசக்கூடும் என்று அவர்கள் பாணியில் நான் நக்கலாக பதிவிட்டதை எல்லோரும் சீரியஸாக எடுத்துகொண்டுவிடீர்கள்.
இதை போல் தினமும் செய்தி. பொது வாழ்வின் நிரந்தர அம்சமாகி விட்டது. கேட்டால் தனி மனித விரோத செயல்களுக்கு அரசு பொறுப்பல்ல என்று பதில். தெருவில் பொது வெளியில் நடக்கிறது போலீஸ் காவல் எல்லாம் எதற்கு.
எப்ப திருந்துவீங்க - வேதனையாக இருக்கிறது
வடக்கன்ஸ் மூளை இல்லாதவன் என்று சொல்லி சொல்லி இப்பூ நம்ம பசங்க மூளை இல்லாம போய்டுச்சு இவ்வளுவு வெறித்தனம் எப்படி வந்துச்சு எங்கே செல்கிறது தமிழகம் ஒரு பக்கம் பாலின சீண்டல் மறு பக்கம் பள்ளிக்கூடங்களில் போதை வஸ்து கிடைப்பது அரசுக்கு மட்டும் விடியல் ஆனால் மக்களுக்கு இருள் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு நிலைமை சரியில்லை காவலும் முதலமைச்சரும் ஆழ்ந்த உறக்கதில் விடியல் அரசால் மக்கள் விளங்காம போய்ட்டாங்க
இதுபோன்ற கொலை முயற்சி குற்றங்களுக்கு சரியான, கடுமையான தண்டனை உடனே கொடுக்கப்படவேண்டும். வழக்கு பதிவு செய்வது, அது பல ஆண்டுகள் நொண்டுவது, ஜாமீன், கத்தரிக்காய் என்று கூறி வழக்கை நீதிமன்றஙகளே காலம் தாழ்த்துவது, இதெல்லாம் மாறவேண்டும். கொலைக்குற்றம், பாலியல் வன்கொடுமை போன்ற தீவிர குற்றங்களை நீதிமன்றங்கள் காலம் தாழ்த்தாமல் விசாரித்து, எவ்வளவு துரிதமாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை நிறைவேற்றுகிறதோ, அதுவரையில் இதுபோன்ற குற்றங்கள் தொடரும். நீதிமன்றங்கள் தங்கள் செயல்பாட்டை முற்றிலும் மாற்றவேண்டும் - உண்மையான அக்கறை பாதிக்கப்பட்ட மக்கள் மீது இருந்தால். மிக முக்கியமாக அரசியல்வாதிகள் தலையீடு வழக்கில் இருக்கவே கூடாது.
சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட போதைப் பழக்கமே காரணம் .... இதுதானுங்க விடியல் ....
இதெல்லாம் ஒரு விஷயம்னு செய்தி போடுற..... தமிழ் ஏழை மாணவர்கள் மும்மொழி கற்க கூடாது. இது மட்டுமே திராவிட மாடலில் குற்றம்.