வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இங்கே கீழே உள்ள சில கருத்துக்களை பார்க்கும் போது தமிழகம் துரோகிகளாலும் , வந்தேறி களாலும் சூழப்பட்டுள்ளது தெரிகிறது . தமிழ் நாட்டில் இருந்து கொண்டு , உண்டு கொண்டு தமிழுக்கு எதிராக பேசுபவன் துரோகியாக தான் இருப்பான்
அப்படியே வடக்கல போயி இண்டி கூட்டணி மீட்டிங்கில் சொல்லு பார்போம்
இந்த கடிதத்தை குப்பைத்தொட்டியில் வீசியாச்சு.
திருட்டு ஒன்கொள் கோவால் புற திராவிடர்கள் சௌகார் பேட்டையில் இந்தியில் விளம்பரம் செய்யாமல் போஸ்டர் ஒட்டாமல் தேர்தலின் போது ஒட்டு கேட்பார்களா...
பாஜக ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக திமுகவை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு தமிழைப் புறக்கணித்து ஹிந்தி தலையில் சுமக்கின்றனர் !
சிதம்பரம் ஹிந்தியை பெருமைப்படுத்தி பேசியபொழுது யூ பி ஏ கூட்டணியில் அங்கம் வகித்தது ஏன் ???? ஊழல் செய்யத்தானே ????
உலகெங்கும் தடைசெய்யப்பட்ட முஸ்லீம் பயங்கரவாத இயக்கத்திற்கு சென்னை பல்கலைகழக பேராசிரியர் ஆள் சேர்ப்பு செய்துள்ளார். ஏஜென்ட்கள் தஞ்சை, கும்பகோணம் ஆகிய ஊரல்களில் கைது செய்து இருக்கிறார்கள். ஆனால் போலீஸ் துறையை நிர்வகிக்கும் முதல்வருக்கு ஹிந்தி தான் முக்கிய பிரச்னை, இவர்களின் கையகலாத தனத்தை மறைக்க, தமிழக மக்களை மடை மாற்ற வழக்கம் போல ஹிந்தியை கையில் எடுத்துள்ளார். தமிழக மக்களும், குஆர்டெர்க்கும் எச்சில் பிரியாணிக்கும், 2000 ரூபாய்க்கும் மறுபடியும் வோட்டை போடுவார்கள் என்ற தையிரியம் தான்
நீ வேண்டுமானால் மற்றமாநிலங்களில் தமிழ் மாதம் கொண்டாடு ..யாரும் தடுக்கப்போவதில்லையே ? ஏன் இந்த வெட்டி சலம்பல் ??
திருட்டு ரயில் கட்டுமரத்திற்கு என்னத்துக்கு கோடிக்கணக்கான மக்கள் பணத்துல விழா எடுக்கிற தத்தி
இது மட்டுமல்ல தமிழ் தாங்கிகள் தமிழ் போராளிகள் சென்னை தூர தர்ஷன் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்களாம். தமிழ் தாங்கிகளுக்கு ஒரு வேண்டுகோள். தூர்தர்ஷன் முன்பு போராட்டம் நடத்தும் நீங்கள் தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்கும் லட்சணங்களை கேட்டிருக்கிறீர்களா. வாழைப்பழத்தை வாலாபலம் அறுநூறு என்பதை ஆர்நாறு நாசவேலை என்பதை நாசா வேலை உளுத்தம் பருப்பு என்பதை உளுத்தாம் பருப்பு கத்தரிக்காய் என்பதை கத்தாரிக்கா பாயசம் என்பதை பாயாசம் என்று உச்சரிக்கிறார்கள். இது ஒரு உதாரணம்தான் இப்படி நிறைய வார்த்தைகளை தப்பு தப்பாக உச்சரிக்கிறார்கள். போராட்டம் நடத்தும் உங்களுக்கே பல பேருக்கு ழ உச்சரிப்பு வராது. எனவே உங்களுக்கு போராட்டம் நடத்தும் அருகதை இல்லை. தைரியம் இருந்தால் தனியார் தொலை புரட்சி நிலையங்கள் முன்பு போராட்டம் நடத்துங்கள்.
மேலும் செய்திகள்
100 நாட்கள் ஏழு நாடுகள்; மோடியின் மின்னல் பயணம்
18-Sep-2024