வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மக்கள் மனநிலை, மீண்டும் தி மு க ஆட்சி வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒரே கட்சி தி மு க . ...
காசாவின் விடுதலைக்கு தமிழகம் போராடும்.
தமிழ்நாட்டை நாசப்படுத்தியவன் கட்டுமர காரனும் அவன் மகனும் தான்.
திராவிட கழகம் மாயையிலேயே போராடுவோம். எதிரிகள் இல்லை என்றால் கூட எதிரி இருப்பதாக ஒரு மாயை உருவாக்கி போராடுவோம். மக்கள் ஓன்றாக இருந்தால் கூட ஒரு கட்சியை காவி என்று கூறி மொத்த இந்துக்களையும் பிரித்து சமூக நீதி என்ற பெயரில் போராடுவோம்..
இப்போது மழைக் காலம் தொடங்கி விட்டது. கடந்த இரண்டு வருடங்களாக சென்னை மக்கள் அந்த 4000 கோடிக்கு கணக்கு கொடுக்க சொல்லி போராடுகிறார்கள்..?...?
முதலில் தன்னுடனேயே போராடவேண்டியிருக்கும்
அப்போ திராவிட மாடல் வெல்லாது.என்கிறீர்களா. தமிழ் மாடல் தான் வெல்லும் என்று சொல்கிறீர்கள். என்ன எழுதிக் கொடுத்தாலும் கூச்சமின்றி படிக்கிறீர்கள்.
Well said Chief Minister, you have given a fitting reply. We are proud of you, and wish the other states also follow Tamilnadu model and be as bold as you.
முதலில் ஊழலில் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து கஜானாவில் சேர்த்து ஊழல்வாதிகள் மிக கடுமையான தண்டனை பெரும்வகையில் சட்டம் இயற்ற வேண்டும் . சோறு தின்கிற தட்டுக்கூட பறிமுதல் செய்ய வேண்டும் . ஓட்டுப்பிச்சைக்காக பொதுமக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து இலவசங்களாக கொடுத்து மீண்டும் மீண்டும் விஞ்ஞானரீதியாக கொள்ளையடிக்கிறது திராவிட மாடல்
ஒரு பொது கூட்டத்திற்கு ஒழுங்காகப் பாதுகாப்புக் கொடுக்க துப்பில்லை. இந்த லட்சணத்தில் இந்தியாவையே காப்பாராம்.