வாசகர்கள் கருத்துகள் ( 77 )
ஆனா... பிரதமர் விமான நிலையத்திற்கு வருகிற பொழுது மட்டும் "வெள்ளை" குடை பிடித்து எங்களின் மட்டும் காப்பாற்றிக் கொள்வோம்., அப்படித்தானே தகப்பா?.
அடக்கம் அமரருள் உய்க்கும். அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். ஆகா தமிழகம் தலை வணங்கும் ஆனா நான் தலை வணங்கினால் என் விக்கு கீழே விழுந்து விடும்.
நாங்கெல்லாம் ஓரணியில்
ஆம். திராட திருட்டு குடும்பத்துக்கும் அராஜக கூட்டத்துக்கும் தலை வணங்காது
மன்னிப்பு சாரி கேட்பது தலை வணங்குவது இல்லையா ?
தமிழகம் தலைவணங்காது ஆனால் கருணாநிதியின் குடும்பம் பதவிகளை பெற்று யாருக்கு வேண்டுமானாலும் தலைவணங்கும்
இவர்கள் தலைவணங்க மாட்டார்கள். ஆனால் பதவி தருகிறேன் என்றால் மானம், வெட்கம் எல்லாவற்றையும் விட்டு விட்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டு விடுவார்கள். அப்படிதான் பாஜக வின் வாஜ்பாயி அரசிலும், காங்கிரசின் மன்மோகன் சிங் அரசிலும் சேர்ந்து பதவிகளை பெற்று கொள்ளை அடித்தார்கள்.
நாங்கள் என்றைக்கும் தலை வணங்கமாட்டோம் தொபுக்கடீர் என்று கீழேவிழுந்து நமஸ்கரிப்போம்.
எந்த வகையில்??
வாங்கின மந்திரி பதவியில் நீடிக்க ....