வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கவனிக்கவும்..... பல்கலைக்கழக மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை..... மக்களுக்கு உபயோகப்படும் மசோதா என்றால் கவர்னர் ஒப்புதல் கொடுப்பார் மாறாக கொள்ளையடிக்க மசோதா என்றால் நீங்கள் கோர்ட்டுக்கு போய் நீதிபதிகளிடம் தான் ஒப்புதல் வாங்க வேண்டும்..... தவிர மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது நீதிபதிகளின் வேலை இல்லை.... அவர்களிடம் வாங்கி கட்டி கொண்டால் தான் அடுத்து நீதிமன்றம் போகமாட்டீர்கள்.....இப்பொழுது கூட உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை போட்டதால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறீர்கள்.... கவர்னர் பயப்படவில்லை நீங்கள் தான் பயந்து உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறீர்கள்....!!!