வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மூர்க்கத்தின் பின்னணி இல்லாமல் நடவாது .....
பத்து ரூபாயின் ஆளுமையைக்கூட கொண்டாடும் திராவிட போதை இதைவிட மிக மிக கொடியது..
சிங்கபூரில்ல 3 நாள் முன்பு 45. கிராம் போதைபொருள் கடத்தியவனை தூக்கில் இட்டனர்இங்கு கிலோ கணக்கில் போதை பொருள்கடத்தினவன். ஜாமீனுல் வந்து விடுவான் இவர்களே பிடிப்பது 2% தான்
கண்டிப்பாக இந்த கம்போடியா காரனுக்கும் அவனுடைய தேச துரோக இந்திய கூட்டாளிகளுக்கும் மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப் பட வேண்டும்.
தமிழகத்தின் தலைவிதி.. போதை பொருட்களை இறக்குமதி செய்யும் இடமாக மாறிவிட்டது.. இதுக்கும் மத்திய அரசு தான் காரணம் னு சொல்லி கம்பு ...திராவிஷ மாடல்.