வாசகர்கள் கருத்துகள் ( 28 )
பாலியல்,கொடுமைக்குக் காரணம் ஆணாதிக்கம் இல்லை. குடிப்பழக்கம் திமுக ஆட்சி குடிகாரர்கள் மட்டும் உருவாக்கவில்லை, கயவர்களையும் குடிப் பழக்கத்தால் ஊக்குவித்து சொத்து சேர்க்கிறது. ஒவ்வொரு திமுக தொண்டனும் உறுப்பினனும் அயோக்ய ராஸ்கல்ஸ்.
எதுக்கு ஆள் இல்லாத ஒதுக்குப் புறத்துக்கு போக வேண்டும்? இவர்களுக்கு எல்லாம் பாவம் பாத்தா நமக்குதான் ஆறு மாத பாவம் பிடிக்கும்.
வீட்டில் வளர்த்து சரி இல்லை. எதற்கு விமான நிலையத்தின் பின்புறம் தனியாக ஆண்ட நண்பருடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். தங்களுக்கு தாங்களே ஆபத்தை வரவழைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் இனிமேலாவது விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கிதே மிஸ்டர் இரும்புக்கரம் ???? எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா இது ????
பெண்கள் பாலியல் பிரச்சனையில் சிக்கி சிரமப்படுவதை வைத்து அரசியல் செய்யவது வெட்க கேட்காது என்று இந்துக்கள் கூறுகின்றனர்.
உனக்கு சொந்தமா கருத்து போட வராதா? அவர்கள் கூறுகிறார்கள் இவர்கள் சொன்னார்கள் என்றே உன் வன்ம கருத்தை பதிவிடுகிறாய்
இப்போது அதிமுக ஆட்சியில் இருந்தால் எல்லா டிவி சேனல்களிலும் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும்
இது ஒரு பொழப்பா.
முதலில் உன் பெயரை ஒழுங்கா எழுதுடா...
பொதுவாக வடமாநிலத்திலிருந்து வந்தவர்கள் இந்த செயல்களில் ஈடுபட்டு ஓடி ஒளவது வழக்கமாக உள்ளது. அவர்களை விசாரணைக்கு அழைத்து விசாரித்தால் வடமாநில தொழிலாளர்களை துன்புறுத்துகிறார்கள் என்று பாஜக தலைமை மேடையில் பேசுவார்கள்.
கல்லூரி வளாகம், விமான நிலையம் எந்த இடத்தின் பின்புறத்திலும்தான் ஆண் நண்பருடன் சந்திக்க வேண்டுமா? தங்கள் பாதுகாப்புக்குப் பின் தானே நட்பு? அதுவும் இரவில்தான் இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன என்று தெரிந்து கூட இதையே செய்வானேன்
இங்கு பேசப்படுவது இரவு நேர காவல்துறையின் ரோந்து எங்கே?. காவல்துறையின் கவனமின்மை, சமூக விரோத செயல்கள் இப்போது துணிவாக நடத்தேறுகிறது. அதற்கு அடுத்த மது, போதை பொருள் நடமாட்டம், எடுத்து கொள்வதால் ஒரு கண்மூடித்தனமாக பலத்தை அந்த சமூக விரோத நபர்களுக்கு தருகிறது. அதற்கு அடுத்து ஒவ்வொரு திறமையையும் காசாக்கும் உத்தியாக யூடியூப் உலகம், இலவச இணைய டிஜிட்டல் சேவை ரீசார்ஜ உடன். அனைத்தும் கண்முன்னே.
கோவையில் நூற்றுக்கணக்கான பாதுகாப்பான பகுதி உள்ளது. இவர்கள் எதற்கு ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு நடு ராத்திரி சென்றார்கள். எப்படியோ அரசியல் செய்ய ஒரு சம்பவம் கிடைத்தது.
என்னத்த சொல்ல இல்லை... உங்களை என்னத்த செய்ய ??
உங்கள் கருத்து எப்படி இருக்கிறதென்றால் சாலையில் வண்டிகளும் மக்களும் செல்வதால்தான் விபத்துகள் நேருகின்றன என்பது போல இருக்கிறது. இதே நிலைப்பாட்டை நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போதும் எடுப்பீர்களா?