வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சிலிண்டர் விலையை குறைப்பதில் சந்தோசம். இதனால் மக்களுக்கு என்ன சௌகரியம் என்பது புரியவில்லை. காரணம் இல்லாமல் பாரபட்சம் காட்டுவது. அரசாளும் கட்சிக்குஅரசு கருவூலத்திற்கு அல்ல ஆதாயம் உள்ளது. மக்கள் மௌனியாய் இருப்பதால் அரசு எதுவும் செய்யும். மௌனத்திற்கு காரணம் தகுதியில்லாதவர் கூட இலவசத்தை வெட்கப்படாமல் பார்ப்பதால்.
விலை அதிகமானால் ஹோட்டல் முதலாளிகள் டீ, காபி, இட்லி, வடை விலைகளை உடனே ஏற்றிவிடுவார்கள். ஆனால் குறைந்தால், அவற்றின் விலையை குறைக்கமாட்டார்கள். இந்த விலை உயர்வினால் பாதிக்கப்படுவது ஹோட்டல் உணவை நம்பி வாழும் பாமரமக்களே