வாசகர்கள் கருத்துகள் ( 57 )
How Ruling Party Govts Will Act Against its Goonda-Mega Loot Ministers & PartyMen
நிதி கிடைக்காத இடத்துக்கு போவது முட்டாள்தனம்.
இது உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செ ய்ய சொல்லி ஆணையிட்ட வழக்கு அல்ல அனால் அப்படி ஒரு தீர்ப்பு இப்படி உப்பு சப்பில்லாமல் ஒரு தவறான தீர்ப்பு
இவனெல்லாம் நீதிபதியாக இருக்க தகுதி இல்லாத ஜென்மங்கள். இந்த அரசும் ஆட்சியில் தொடர முகாந்திரம் இல்லாத அரசு. இவர்களுக்கு வாக்களிக்கும் மானங்கெட்ட ஹிந்துக்கள் தான் திருந்த வேண்டும்.
இவர் நீதிபதி தானா ? நீதிபதிகளையும் சட்டத்திற்குள் கொண்டுவரும் காலம் வந்துவிட்டது , கோட்டா இல்லாத நீதிபதிகள் நியமனம் வேண்டும்
கட்டணம் அதிகம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுனர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். செய்வரா மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறையினர். பவுர்ணமி போன்ற தினங்களில் இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் என்னமா கொள்ளையடிக்கிறார்கள்.
கழக ஆட்சியிலே நீதிபதிகள் கூட உயிருக்கு பயந்து வாழ வேண்டிய நிலைமையோ என்னவோ.
திராவிட மாடல் நீதிபதி.
Brief கேஸ் கைமாற்றம். வழக்கு முடிவு. பேசாம நானும் ஏதாவது ஒரு பெரிய தவறு செய்து, பிறகு Brief கேஸ் கைமாற்றம் செய்து என் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் போல தோன்றுகிறது. நான் அப்படி எதுவும் தவறு செய்யமாட்டேன். ஏன் அப்படி குறிப்பிட்டேன் என்றால், நீதித்துறையின் செயல்பாடு தமிழகத்தில் மிகவும் மட்டமாக இருக்கிறது. வெட்கம். வேதனை.
அரசு தரப்பு: புகாரில் முகாந்திரம் இல்லை எனக்கூறி விசாரணையை போலீசார் முடித்துவிட்டனர். இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதி: மனுதாரருக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் சட்டத்திற்குட்பட்டு உரிய முறையில் நிவாரணம் தேடலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார். முகாந்திரம் இல்லையா? அப்போ வீடியோ ஆதாரம் என்னவாம்? எப்ப நீதிபதிகளே பேசாம அறிவாலயத்துல போய் ஏதாவது உருப்படியா செய்யலாமுல.
இது அவர்களின் தனிப்பட்ட இயக்க வரலாறு பற்றி பேசும்போது வேறு ஒருவர் பேசியதை சுட்டிக்காட்டி பேசிய பேச்சு. இது அவரின் கருத்தல்ல. பொதுக்கூட்ட நிகழ்வில் பேசியது இல்லை. இது தெரியாமல்............