வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இலவசம் கொடுத்து பணத்தை வீணடிக்கும் மாடல் அரசு...
மதிய உணவு திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி காணாமல் போய்விட்டது.
கர்நாடகா போன்ற இடங்களில் வெற்றிகரமாக செயல்படும் அக்ஷய பாத்ரா அறக்கட்டளை காலைஉணவு வழங்குவதை முற்றிலும் இலவசமாக செயல்படுத்த முன்வந்தபோது சுயநல சுரண்டலுக்காக மாநில அரசு மறுத்தது. இப்போது ஏழைகளின் வரிப்பணத்தை செலவழித்து சத்துணவுத் திட்டம். அதுவும் புழு பூச்சி இருப்பதாக குற்றச்சாட்டு. பணப் பற்றாக்குறை காரணமாக மதிய உணவில் பிரச்சினைகள். காசுக்கு வாக்களிப்பது இதில்தான் விடும்.
அக்ஷய பாத்ரா அறக்கட்டளை காலை உணவு வழங்க விடியல் மறுக்க காரணம் சமூக நீதி மத சார்பின்மைதான் காரணம் .......மத சார்பின்மையை விடியல் எப்போதும் கை விடாது ....
மதிய உணவு திட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டமுடியாது, எனவே காலை உணவு என்கிற ஒரு திட்டத்தை கொண்டுவந்து மதிய உணவு திட்டத்தை கெடுக்கவேண்டியது......
காலைலயே வயிறு நிறைய பொங்கலைப்போட்டு மதியம் வரை தூங்கிடறாங்களாம்.
உத்தர பிரதேசம் பிஹாரில் இன்னமும் சமையல் செய்ய விறகு அடுப்பு ...இங்கே அதெல்லாம் கிடையாது ..இங்கே எலக்ட்ரிக் அடுப்புதான் ...தமிழ் நாடு ஏற்கனவே முன்னேறிய மாநிலம் ..
தமிழ் நாட்டில் அனைத்து வீடுகளிலும் electric stove பயன்படுத்துறது கிடையாது
அழுகிய முட்டை தரலாம். அழுகிய கறிகாய் தரமுடியாதே
அரசு உத்தரவுப்படி, சிலிண்டரில் தான் சமைக்க வேண்டும். ஆனால் பல பள்ளிகளில் இன்னும் விறகு அடுப்பு தான் பயன்படுத்துகின்றனராம் .....இதெல்லாம் உத்தர பிரதேசம் பிஹாரில் இன்னமும் சமையல் செய்ய விறகு அடுப்பு ...இங்கே அதெல்லாம் கிடையாது ..இங்கே எலக்ட்ரிக் அடுப்புதான் ...தமிழ் நாடு ஏற்கனவே முன்னேறிய மாநிலம் ...தமிழ் நாட்டை ஐரோப்பாவிடம் ஒப்பிட வேண்டும் ...பீகார் ஒரிஸ்ஸாவுடன் தமிழ் நாட்டை ஒப்பிட முடியாது ...
காலை உணவுத் திட்டம் தனியாரால் செயல்படுத்தப் படுகின்றனவாம். இதில் எதற்கு தனியார்? விடியல் இதிலும் கொள்ளையடிக்கவா? சென்னையில் 356 பள்ளிகளுக்கு காலை உணவு தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் 3 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளனவாம். யார் அந்த தனியார்?? காலை உணவை தயாரிக்கும் பணியை தனியாரிடம் வழங்க கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி முடிவு செய்த போது அதற்கு கடும் எதிர்ப்பு... அதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கெனவே கைவிடப்பட்ட ஒரு திட்டத்தை சென்னை மாநகராட்சி அவசர, அவசரமாக செயல்படுத்தத் துடிப்பதன் நோக்கம் என்ன??
விடியல் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காலை உணவுத் திட்டம் மீதான கண்காணிப்பு, மதிய சத்துணவுத் திட்டத்தில் இல்லையாம்.. மதிய உணவு தொடர்பாக பல்வேறு புகார்கள் அரசின் கவனத்திற்கு வராமல், ஆளுங்கட்சியினரால் மூடி மறைக்கப்படுகிறதாம்.. இங்குள்ள பத்திரிகை, தொலைக்காட்சி, நெறியாளனுங்க என்று மொத்தமும் விடியல்.. அதனால் இங்கு நடக்கும் ஊழல் கொலை கொள்ளை பாலியல் குற்றம் என்றது மொத்தமும் விடியல் மறைக்கும்..
மேலும் செய்திகள்
காலை உணவு திட்டம் ஜூன் 3 முதல் விரிவாக்கம்
23-May-2025