வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஒரு பக்கம் நீட் தேர்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. மறுபுறம் தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்ய நாடகமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது அதையும் மக்கள் நம்பிக்கொண்டு தான் உள்ளனர்.
நீட் தேர்வு அறிவு.. நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து திருட்டு திராவிட மாநாட்டு குப்பை தொட்டியிலே வாழ்க
ஒரு கோடி பேரிடம் வெட்டியாக கையெழுத்து வாங்கி பிறகு அதை குப்பையில் தூக்கி போட்டதால் இங்கு மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டியதாகி விட்டது. வருட வருடம் நீட் தேர்வு நடந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் ரத்து செய்ய ரகசியம் மட்டும் வெளியாகவில்லை. நாடக கம்பெனி நடத்தும் நாடகத்தை தொடர்ந்து மக்கள் மனதார நம்பி கொண்டு இருக்கின்றனர். இன்னும் பல நாடகங்கள் மக்களுக்காக நடத்தப் போகிறார்கள் ஏமாற தயாராகுவோம்.
இது தான் திராவிட முன்னேற்றக் மாடல் எல்லாருக்கும் நல்ல நாளாக அமையட்டும் எல்லாம் வல்ல இறைவன் செயல்
திறமையான டாக்டரை உருவாக்க நீட் தேர்வு அவசியம்
பதில் தெரியாது விடைத்தாள்ல எழுதுனா நீட் தானாவே ஒழிஞ்சுடும்.
உங்கள் உறவினர்கள், நண்பர்கள் யாராவது நீட் தேர்வு எழுதினால் இப்படி எழுத சொல்லி பரிட்சித்து பார்
என்ன அநியாயம் சார் தமிழ் நாட்டில் பத்து கோடி மக்கள் இருக்காங்க ஆனால் இரண்டு லட்சம் பேர் கூட நீட் தேர்வு எழுத வில்லை , அப்படி என்றால் நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு உள்ளது ,
நீட் தேர்வு பல ஏழைகளுக்கு டாக்டர் ஆசை நிறைவேற உதவி ஆக உள்ளது குறுக்கு வழியில் டாக்டர் ஆக நினைப்பவனுக்கு தடையை ஏற்படுத்த முடியும்
ஆம் பக்கம் வேலை பார்த்து வந்த புலம்பல் எங்கயாவது கேட்கும்
அனைவரும் வெற்றி பெற வாழ்த்துககள்
ஒன்றரை லட்சத்தில் ஒருவர்கூடவா திமுகவுக்கு கிடைக்காமல் போனார்கள்
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
4 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
7 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
8 hour(s) ago