வாசகர்கள் கருத்துகள் ( 7 )
யாரு செய்கிறார்கள்? நீங்களா?
அரசியல்வாதிகள் வரும்போது பட்டாசு போடப் படுகிறது பிறந்த நாள் பொய்வழக்கு தீர்ப்பு அமலாக்கத்துறை விசாரிக்க தடை வெடி என்று வருடத்தில் பல நாட்கள்பட்டாசு கொளுத்துவது தவறில்லை மாநிலம் முழுவதும் மக்கள் வருடத்தில் ஒரு நாள் வெடி வெடிப்பதற்கு இவ்வளவு தடை விதிப்பது ஏனோ மாசிக் கட்டுபாடு என்றால் அரசியல்வாதிகளின் வாகன போக்குவரத்தை குறைக்கவும்
கோலாலம்பூர்:மலேஷியாவில் ஹிந்துக்கள் மற்றும் பவுத்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி பரிமாறுவதற்கு தடை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக செய்தி. ஆனால் ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் இந்திய மாநிலங்களில் குறிப்பாக கர்நாடகா, தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் ஹிந்துக்களின் மத உணர்வை மதிக்காமல் வரும் தீபாவளி பண்டிகை அன்று ஹிந்துக்கள் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று தடை விதிக்கிறார்கள். மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஹிந்துக்களை மகிழ்வுக்கும் வகையில் அங்குள்ள கவர்னர் தீபாவளிக்கு அரசு விடுமுறை கொடுத்து கலிபோர்னியா மாநிலத்தில் வசிக்கும் ஹிந்துக்களை மதித்து அறிக்கை விட்டிருக்கிறார். ஆனால் ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் இந்தியாவில் ஹிந்துக்களை மதிக்க தவறிவிட்டன காங்கிரஸ், திமுக போன்ற அரசியல் கட்சிகள். வேதனை.
இப்படி தடை விதித்து, ஹிந்துக்களின் மனதை புண்படுத்துவது சரியல்ல. நகரத்தில் தினம் தினம் வாகனங்கள் உண்டாக்கும் புகையைவிட, இந்த தீபாவளி பட்டாசு புகை அப்படி ஒன்றும் காற்று மாசு ஏற்படுத்திவிடாது.
தமிழ்நாட்டில் தி மு க ஒரு குறுப்பிட்ட ஜாதி எதிர்ப்பாளர் என்று கூறிக்கொண்டு சீர்குலைப்பவர்கள்.
எல்லா பிரச்சனைகளிலும் மத கண்ணோட்டம் கூடாது. தரம் குறைந்த இனிப்புகளை சாப்பிட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கும் அரசாங்கத்தை குறை கூறுவர்....
உண்மைதான் ......