வாசகர்கள் கருத்துகள் ( 13 )
உலகத்துல உள்ள லூஸ் எல்லாம் எல்லாம் நம்ம நாட்டில் தான் இருக்குதுக?
மடத்து சொத்துக்கள் முன்னாடி நின்னு எங்க துக்ளக்கார் செலுப்பி எடுத்துட்டாரோ ????
கொலை முயற்ச்சி தான் என்றால் அதற்கான அவசியம் என்ன? அதை சாமி சொல்லவில்லை
மடத்தின் சொத்துக்களை ஆட்டை
இதா இருட்டுக்கடைல அல்வா வாங்கி காசு கூட குடுத்துருக்கமாட்டான் ஏழரை வந்ததுள்ள ..அதையே ஆட்டைய போட்டு அல்வா வித்து உலகளவில் பேமஸ் ஆகலாம்னு கணக்கு போட்ட மாதிரி ..அமுக்கம ஆதீனத்தை போட்டுட்டா பிரச்சனைன்னு சொல்லி நம்ம ஆளுங்கள அனுப்பி ஆதாய போற்றுலாம் இல்ல ...இந்நேரம் ஆதீன சொத்துக்களை கணக்கு போட்டு இருப்பாங்க இந்த குடும்பம். ஆனா இவுனுகளுக்கு ஒண்ணுமே வரமாட்டேங்குது பாரு ...எமனையே வித்திருவங்க போல
கொலை செய்ற அளவுக்கு என்ன குத்தம் சாமி. தவறு செய்யும் மனுஷா. காப்பாற்றுவது கடவுள்.. நன்று. . நன்று சாமி
ஹிந்துக்களே , கோவிலுக்கும் போங்க . திமுகவுக்கும் வோட்டு போடுங்க . .. என்ன ஜென்மங்களோ
காமெடிகளா, அல்லது ?
ஓசி 200ரூவா நீயெல்லாம் கருத்து போடாதே
இவ்வளவு தூரம் பேசும் இவர் அவர்கள் யார் என்று அடையாளம் காட்ட முடியுமா ??...மக்களுக்கு உண்மையான சேவை செய்து இருந்தால் இப்போது ஆபத்து என்றால் ஆதரவு பெருகும் ..அதை செய்தார்களா ??...சினிமா மோகத்தில் ஆபாச தற்குறிகள் பெருகியுள்ள நாட்டில் சைவ திருமுறைகளை இளைஞரிடம் கொண்டு சேர்க்க ஆதீனம் என்ன செய்தது ??...நாத்திகர்களை மேடையேற்றி ஹிந்து மதத்தை இகழ்ந்து பேச மேடை அமைத்து கொடுத்தது யார் ??......கூடா நட்பு கேடாக முடியும் என்ற வாக்கு பொய்க்காது ....
Why he is interested and commenting. It is concerned only or hindus.
யாரு உங்களை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள் , அதை சொல்லுங்கள்
சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இந்துக்களுக்கு எதிராக செயல்படும் கூட்டம்தான். ஆதீனத்தை அகற்றிவிடடால் அடுத்த ஆதீனம் வருவதற்குள் மடத்து சொத்துக்களை அரசுடமை ஆக்குகிறோம் என்று கட்சியுடமை ஆக்கிவிடலாம்