வாசகர்கள் கருத்துகள் ( 55 )
தென்னிந்தியா மக்கள் தொகை 26 சதவீதலிருந்து 19 சதவீதமாக குறைந்துவிட்டது. அதற்கு ஏற்றவாறு தான் சீட்கள் கொடுக்கப்படும். ஊரை கூப்பிட்டு ஒப்பாரி வைப்பதால் ஒன்றும் நடக்கபோவதில்லை. தமிழகமேயர் ஸ்டாலினுக்கு என்ன பவர் இருக்குன்னு இத்தனை பேர் தமிழகத்திற்கு வெட்டியா வந்துட்டாங்க. போய் எல்லோரும் அமித் ஷாவை பாருங்க. ஏதாவது ஒன்னு ரெண்டு சீட் அட்ஜஸ்ட் பண்ணுவார்.
சும்மா வந்திருக்க மாட்டாங்க. Rs.200 200 பெட்டிகள் நிறைய வாங்கிகொண்டு தான் வந்திருப்பார்கள்.
மக்கள் தொகை குறை சமே அதுக்கு என்ன குடுத்த. இப்போ டாஸ்மாக் ஓபன் பண்ணி இன்னும் குறைசுட்ட
ஏற்கனவே 1971 முதல் இரெண்டு முறை தொகுதி மறுவரையை தள்ளி வைத்து 50 வருடங்கள் கடத்தியாகி விட்டது 3 முறை 25 வருடம் தள்ளி வைத்தால் ஜன நாயக நாட்டில் மக்கள் உரிமையை தடுக்க முடியுமா? தொகுதி குறைந்தால் மக்களுக்கு பாதிப்பு இல்லை அரசியலை தொழிலா செய்யும் கட்சிகளுக்குத்தான் பாதிப்பு அதெற்குதான் மக்களை தூண்டுகிறார்கள் இதில் வட இந்தியா மாநிலங்கள் பேருக்குத்தான் பேசுவாங்க அவங்களுக்கு அதிக தொகுதி கிடைத்தால் அவங்க அரசியலுக்கு நல்லதுதானே
தொகுதி மறுசீரமைப்பு செய்வதோடு , தமிழகத்தையும் மூன்று தனி மாநிலங்களாக , சென்னையை தனி யூனியன் பகுதியாக பிரிப்பார்கள் ....அப்போ என்ன செய்வே ? என்ன செய்வே ?
ஒட்டுமொத்த நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தில் அணைத்து மாநிலங்களுக்கும் தொகுதிகளை உயர்த்தி கொடுத்துவிடலாம். ஒட்டு மொத்த நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கும் இந்து மதவாத, இந்தி இனவாத , வட இந்திய, அரசு நியாயமாக செயல்படாது .
EERA VENGAAYAM PERA PAARU MEDIAGOONS.KEVALAM.MURASOLI THUDAITHA MOOLAYODU THIRIUM OOPIS 200 ROOVAA ENA BOLI PEYARIL KADHARU.CORRECTAA SET AAGUM.
அப்ப அடுத்த 25 வருடங்களுக்கு தேஜ முன்னணி ஆட்சிதான்..... வியட்நாம் வீடு ராகுல் கோச்சுக்க போரார்...
ம்ம்ம்.....ஜாலிடே டூர். ஐதராபாத், சண்டிகர், திருவனந்தபுரம் ।....
தி.மு.க விட கோமாளிகள் வேற எங்கேயும் பார்க்கமுடியாது என்பது இதிலிருந்தே நல்லா தெரியும். ஈந்த கோமாளிங்க எப்படி நாட்டை நல்வழியிலே வழிநடத்தும்.. இவங்கதானே இந்த தொகுதி மாற்றத்தை கொண்டுவந்தது.. அதுக்கு இவங்களே தடையும் கொண்டு வருவாங்களாம்... உங்களோட பைத்தியக்கார தனத்துக்கு அளவேயில்லையா... தேவையற்ற நேரம் வீனடிப்பு சம்பளம் என்ற பெ.யரிலே மக்களோட வரிப்பணம் வீணடிப்பு.. இதையெல்லாம் மத்திய அரசு வேடிக்கைதான் பார்க்குது..
பரமார்த்த குருவும் சீடர்களும்! இவர்களின் கொமாலித் தனத்துக்கு அளவே இல்லை. நல்ல தமாஷ் தான். இவர்களின் ஓலம் தோற்றவர்களின் அழுகுரல் போல ஒளிப்பதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
பிஜேபி மற்றும் அதன் கூட்டணி கட்சி முதல்வர்கள் இதே போல் கூட்டம் நடத்தி பதிலடி தர வேண்டும்