வாசகர்கள் கருத்துகள் ( 23 )
இவனுடைய சினிமாவை தவிர்த்து இவனுக்கு பாட ம் புகட்டினால் தான் இவனை போல எவனும் இந்து மதத்தை இழிவு படுத்த துணிய மாட்டாங்க.
அந்த பாடு இல்லாமலேயே படம் நல்லா ஓடும். விளம்பரத்துக்கு நன்றி.
சனாதனத்தை இழிவுபடுத்திப் பேசிய உதயநிதியின் நெருங்கிய நண்பர் என்பதால் இவர் சமாளிப்பது எடுபடாது. கெட்ட சகவாசம்.
கூத்தாடிகள், நீதிபதி கேட்டபடி வேறு மதத்தை பற்றி பாடல் எழுதவானா? ஹிந்து மதம் என்பது இளக்காரம். மூர்க்க நண்பனின் ஹிந்து மதத்தை கேவலப்படுத்தும் எண்ணமாக இருக்கலாம்.
தெரிந்து செய்தாரோ அல்லது தெரியாமல் செய்தாரோ நடிகர் சந்தானம், படம் தயாரிப்பில் இருக்கும்போதே, இப்பாடல் வரிகளை மாற்றச் சொல்லியிருக்க வேண்டாமா? வேண்டுமென்றே செய்தது போலவே தெரிகிறது. அவர் கூறுவது போல் உண்மையான பக்தர் என்றால் இந்த ஆர்ப்பாட்டங்கள் வருவதற்கு முன்பே இவ்விஷயத்தில் சரியான முடிவு எடுத்திருக்க வேண்டும். யாரைத் திருப்தி படுத்த அவருடைய நிர்ப்பந்தம் அவரை மௌனமாக்கியதோ, தெரியவில்லை. இப்படத்தை மக்கள், கடவுள் பக்தர்கள் ஒதுக்கி குப்பையில் தள்ளுவது நல்லது.
ஹிந்துக்கள் நீங்கள் பொறுமை காப்பதால் ஏறி விளையாடுகிறார்கள் .....
இந்த நல்ல நடிகர் வேறு மத குறிகளை வைத்து பாடல் படம் செய்வாரா. கருத்து சுதந்திரம் என்று ஒளிந்து கொள்ள வேண்டாம்.
ஏன் இல்லை ?? கிறிஸ்தவ பத்திரியர்களை கொச்சை படுத்த வில்லையா? இஸ்லாமியர்களை அவமதிக்க வில்லையா?? எல்லாம் தான் நகைசுவை என்ற பெயரில் கிண்டல் கேலி நடக்கிறது??
சட்டப்படி இந்துன்னா இளிச்சவாயனாத்தான் இருக்கணும். இப்படில்லாம் பிரச்சனை பண்ணக்கூடாது...
இதுவும் ஒரு படத்துக்கான மட்டமான விளம்பரம், படம் போனி ஆகல என்ன பண்றது இளிச்சவாயன் ஹிந்துக்கள் இருக்கான் அவங்களுக்கு எப்பவாச்சும் ரோசம் வரும் அரசியல் வியாதிங்கள எதிர்க்க முடியாது இவன் ஒரு ஆளே இல்ல அதன் இந்த எதிர்ப்பு
சந்தானம் பெருமாள் பக்தர் அவரே இவ்வாறு செய்வது வருத்தம் அளிக்கிறது.