வாசகர்கள் கருத்துகள் ( 34 )
சாதாரணமாக சொல்வார்கள் போலீஸ் கையில் லாட்டி எதற்காக.
இவர்கள் மற்றவர்கள் எல்லோரையும் அவதூறாகப் பேசுவார்கள், அவர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்.மற்றவர்கள் மட்டும் இவர்களைப் பற்றி உண்மையைச் சொன்னால் கூட பொறுத்துக் கொள்ள முடியாதோ?
எதற்கு அங்கு சென்று ஆர்பாட்டமோ, கூச்சலோ போட வேண்டும்? எதிர்வினையை நாகரீகமாக ஆற்றலாம். சச்சரவு, சர்ச்சை, சண்டை - இது தான் இன்றைய அரசியல் நிகழ்வுகள். மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .
ஆர் எஸ் எஸ் ஐ குறித்து அதைப்பற்றி அறியாதவர்கள்தான் யாரையோ மகிழ்விக்க அவதூறு பரப்புகிறார்கள் ... அவ்வாறு அவதூறு பரப்புவதால் அவ்வியக்கத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கூடி வருகிறது .....
திராவிடர்கள் நடத்தும் திராவிட புத்தக விழாவை புறக்கணித்தால் ...
ஆர். எஸ். எஸ் அமைப்பை பற்றி இவருக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை, இவர் கூழுக்காக வாயை வாடகைக்கு விடுபவர்
மட்டமான கூத்தாடிகளுக்கு மதிப்பு மரியாதை கொடுக்கும் சமுதாயம் இப்படி தான் இருக்கும்.
எல்லாம் யார் அந்த சார் என்பதை மறைக்கத்தான்.
சுதந்திர போராட்டத்திற்கு ஒரு துரும்பு கூட அசைக்கா RSS இன்று தேசிய கொடி ஏற்றியது இது தான் காலக்கொடுமை ஏன் 2002 வரை கூட RSS headquarters இல் தேசிய கொடி ஏற்றியதா BEHIND THE SCREEN
ஆர்எஸ்எஸ்ஐ சார்ந்தவர் தானே
RSSஐ சார்ந்தவர் என்றால் சம்பவம் நடந்த அன்றே அகில உலக அளவில் டிரெண்ட் ஆகியிருக்குமே....திராவிட மாடல் அமைச்சர் அல்லவா அந்த "சார்"
இது போன்ற நிகழ்வுகளை மக்கள் புறக்கணித்தாலே போதும் ,
மேலும் செய்திகள்
மோகன் பகவத்துக்கு கெஜ்ரிவால் கடிதம்!
01-Jan-2025