வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இவங்க ஆட்சியில் கேட்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
தி.மு.க.,வினர் லஞ்சம் கேட்பதாக சர்ச்சை. திமுகவினர்தான் லஞ்சம் கேற்பார்கள். திமுகவினரை விட்டு வேறு யார் கேற்பார்கள் ? அவர்களுக்கு மட்டும்தான் அந்த உரிமை இருக்கிறது.
லஞ்சம் என்று சொல்லாதீர்கள். இலவசமாக தந்ததிற்கு பிரதிபலன். கேட்டு வாங்கிகொள்கிறார். அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி.
அதுதான் எங்கள் கொள்கையே
இவங்க கேட்காமல் இருந்தால் தான் சர்ச்சை
பசி, தாகம் இரண்டும் இன்றியமையாதது.. அது போலதான் திமுக என்னும் கிருமிக்கு லஞ்சமும் ....
திமுககாரன் நல்லவன் என்று சொன்னால் அதுதான் அவதூறு , அதற்கு தான் அவர்கள் வழக்கு போடவேண்டும்.
லஞ்சம் வாங்குவது மாட்டிர்கள் இல்லை. கொடுக்க சக்தியுள்ளவர் இருக்கும்போது வாங்குவது தவறவில்லை. திராவிட முன்னேற்ற கட்சி நாஸ்திக கட்சி. அந்த கட்சிக்கு வாக்கு அளிக்கும் மக்களும் நாஸ்திகர்கள்தான். லஞ்சம் வாங்குவதில் நேர்மை இருந்தால் தவறு இல்லை. நாஸ்திகர்இடையும் நேர்மை உண்டு. ஒருவனிடம் பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும். திருமணத்திற்கு பணம் தேவை. யாரும் கேட்டால் உதவ மாட்டிர்கள் அவன் லஞ்சம் கேட்டால் தவறவில்லை. ஆனால் தி மு க நிர்வாகிகள் அப்படிப்பட்டவர்கள் இருப்பதாக தெரியவில்லை.
திமுகவில் மேல்மட்டம் முதல் கவுன்சிலர் வரைக்கும் தகுதிக்கு ஏற்றாற்போல குறிப்பிட்ட எல்லைக்குள் சம்பாதிப்பார்கள் ... ரிட்டயர்மெண்ட் கிடையாது
அட திராவிடர்கள் ரொம்ப கொரைச்சலா கேக்குறானுவோ...நம்ப முடியலையே... இதே ஒன்கொள் கோவால் புற திருட்டு திராவிடர்கள் இருந்திருந்தால் லட்சம் கோடிகளில் அல்லவா கேட்பானுவோ...