உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஒருங்கிணைப்பு பணி தொய்வின்றி நடக்கிறது

 ஒருங்கிணைப்பு பணி தொய்வின்றி நடக்கிறது

தற்போது பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கும் பணி தொய்வின்றி நடந்து வருகிறது. விரைவில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.,வாக மாறும். முழுவேகத்தில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நல்ல முடிவு விரைவில் ஏற்படும். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைப்பது குறித்து, பா.ஜ., ஆலோசனையில் நான் செயல்படுவதாக கூறுவது தவறு. அப்படி எந்த ஆலோசனையையும் பா.ஜ., வழங்கவில்லை. - செங்கோட்டையன், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kjpkh
நவ 19, 2025 11:35

எண்ணெய் இல்லாமல் விளக்கு இருந்தாலும் விளக்கு எரியாது. உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது. காற்றை கையில் பிடித்தவனும் இல்லை. தூற்றி தூற்றி வாழ்ந்தவனும் இல்லை.


Govi
நவ 19, 2025 09:51

நீ சொல்லாத நோட்டு அவ்வளவுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை