வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தனிப்படை போலீசார் ஐந்து பேர் அடித்தே மூர்க்கத்தனமாக கொன்றுள்ளனர். இப்பொழுது இந்த மூர்கர்களுக்கு என்ன தண்டனை அறிவிக்கும் நீதிமன்றம். பொது இடத்தில் அவர்களை கட்டிப்போட்டு, அவர்கள் கண்களில் மிளகாய்ப்பொடியை தூவலாமா ... நோ நோ, தூவக்கூடாது, மொத்தமாக கொட்டவேண்டும்.
மூர்களுக்கு தண்டனையா ? வழக்கு நடந்து முடிவதற்குள் குற்றவாளிகளுக்கு வயதாகி இயற்கையாய் மரணமடைந்தால்தான் உண்டு ...
இத்தனைக்கு காணாமல் போன நகைகள் எங்கே..
காவலாளி அஜித் மீது புகார் தெரிவித்த அந்த இரு பெண்கள் மீதும், இதுவரை என்ன விசாரணை நடத்தப்பட்டது, அவர்களுடைய புகார் உண்மைதானா. அடித்து கொல்லும் அளவிற்கு அந்த புகார் கடுமையானதா? அல்லது ஜோடிக்கப்பட்டு வேறு சில முக்கிய நபர்களின் அழுத்தம் காரணமா? ஏற்கனவே, சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு கடந்த ஐந்து வருடங்களாக தீர்ப்பு என்னவென்று தெரியாமல் போலீசாரால் இழுத்தடிக்கப் படுகிறது. நண்பர்களே, நமது நாட்டில் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்பது எனது கருது.......
இந்த வழக்கில் குற்றவாளிகளை குண்டர்த்தடுப்பு சட்டத்தில் கைதுசெய்திருக்க வேண்டும். மனிதாபிமானம் இல்லாத மிருகங்கள் எப்படி பொதுமக்களின் பாதுகாவலர்களாக இருக்க முடியும் ?
அப்போ அந்த பொம்பளையும், அவளின் பின்புலமாய் இருந்த இன்றைய அரசின் அதிகாரியும் எவ்வளவு டார்ச்சர் செய்திருந்தா இவ்ளோ irritate ஆகி மூர்க்கர்கள் போல மனிதத்தன்மை இல்லாமல் நடந்துள்ளனர் ?
நகை திருட்டு புகார் கூறிய பெண்ணின் பின்புலம் தான் விசாரிக்க வேண்டும். பெண்ணை கைது செய்ய வேண்டும். அவருக்கு பின் ஒரு முக்கிய பிரமுகர் இருக்க வேண்டும். வலிப்பு மரணம் அறிவது டாக்டர் பணி. போலீஸ் எப்படி குற்ற பத்திரிக்கை இஷ்டம் போல் தயாரிக்க முடியும். அடித்து கொன்ற போலீஸ் வெறும் அம்பு? நீதிமன்றம் பின்புலத்தில் உள்ளவர்கள் மீது கடுமை காட்ட வேண்டிய நேரம். நாளை நீதிபதி குடும்ப உறுப்பினர்கள் மீதும் நிகழலாம். ?
முதல்வர் வீட்டுக்கு கொண்டுபோய் 5 லக்ஷம் பரிசு கொடுப்பார்கள் . அழுவதற்கு கண்ணீர் இல்லாத பதுமை என்று பட்டமும் கொடுப்பார்கள்
இவனுகளுக்கு எண்கவுண்டர் வராதா? ஆளுக்கொருசட்டம்?
இவ்வாறு விசாரனை நடந்து கொண்டிருப்பது நிதிமன்றத்திற்கு இப்போதுதான் தெரியுமா. எல்லா வழக்குகளிலும் இப்படித்தால் நடக்கிறது இவ்வாறு சித்திரவதை செய்து விசாரிக்கப்பட்ட பலர் விடுதலை ஆகின்றனர். இவ்வாறு அப்பாவிகள் சித்திரவதைபடுத்த பட்டதிற்கு நீதித்துறை மன்னிப்பு கேட்டிருக்கிறதா அதற்கான பொருப்பு மாண்பு அதனிடம் இல்லையா. குடிமகனை அவமானப்படுத்தும் அதிகாரம் காவல் துறைக்கு எவன் கொடுத்தது.
அபாண்டமாக புகாரளித்த பெண்ணை என்ன செய்தனர் .