வாசகர்கள் கருத்துகள் ( 18 )
காலமெல்லாம் மக்கள் சேவை செய்தவர்களுக்கா இந்தக் கதி?
தவறான நிதி வழங்கும் எல்லா நீதிபதிகளுக்கும் உயர்நீதி மன்றங்கள் அல்லது உச்ச நீதிமன்றமும் அந்த நீதிபதிகளுக்கு தகுந்த தண்டனையையும் உடனே வழங்கினால்தான் அவர்கள் திருந்துவார்கள் எந்த தவறான செயல்களுக்கும் கட்சிகளின் அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் நியாயமான நீதியை வழங்குவார்கள் இது அவர்களுக்கே ஒரு பாடமாகும்
தப்பான தீர்ப்பு சொன்ன நீதிபதிக்கும் தண்டனை கொடுக்கணும்
In corruption Valarmathi is the first and senior most. In Nabganallur Appasamy and nearby high rise properties She helped DMK to complete the deal and swindled money. Lands were regularised illegally. This issue will come up soon
நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு தமிழக மக்களுக்கும் கிடைத்துள்ள முதல் வெற்றி ...இது விக்கு தத்தி சொன்ன வார்த்தைகள் இந்த கேஸுக்குத்தான் சரியாக பொருந்துகிறது ......இவனுக ஜெயிலுக்கு போகும் போது இந்த வெற்றி மாபெரும் வெற்றியாக ஒவ்வெரு உண்மை தமிழருக்கும் மாறும் ...அந்த பொன் நாளே தமிழகத்திற்கே கும்பாபிஷேகம் செய்யவேண்டிய நாள்
அப்புடி போடு போடு போடு அசதி போடு கண்ணாளே இப்புடி போடு போடு போடு இழுது போடு கையாளே
கபில் சிபல் சென்னையில் ஒரு பெரிய பங்களா வாங்க திமுக ஏற்பாடு செய்கிறது. அந்த பங்களாவில் தேங்காய் மூடி வக்கீல்கள் ஆன கோட் சரவணன் மற்றும் தமிழன் பிரசன்னா அவர்களுக்கு அறைகள் உண்டு.
வாயில் காப்போருக்கெல்லாம் ரூம் கொடுக்கிறார்களா , தேங்காய் மூடிகள் வாசலோடு சரி .
இவனுகளை சேர்த்தால் கபில் சிபலின் மூளை கெட்டுவிடும்.
Entire 8 Crores Tamilnadu people will be thankful and grateful to this honest and dedicated Judge to comple all pending cases on all corruptrd and looted political parties. In the judgement, concerned IAS, CMs should also punishable as with their blessings only every thing is happening in a tamatic way
நீதியை விலைக்கு வாங்கிய இவர்கள் மிக பெரிய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்க பட வேண்டியவர்கள்.
இதுவரை நமது நீதிமன்றங்கள் படு சோம்பேறியாக செயல்பட்டு நாட்டை சுரண்டும் அரசியல்வாதிகளை மேலும் மேலும் சுரண்ட வைத்தது. இனிமேலாவது சுறுசுறுப்பாக இயங்கி ஊழல்வாதிகளுக்கு கடும் தண்டனை விரைவாக வழங்குவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் பங்களிக்க பிரார்த்தனை செய்வோம். ஜெய்ஹிந்த்.
மேலும் செய்திகள்
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
1 hour(s) ago
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
1 hour(s) ago
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
2 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
2 hour(s) ago
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
3 hour(s) ago
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
3 hour(s) ago
கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்
3 hour(s) ago
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
3 hour(s) ago | 1