வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஊழல் செய்தாலும் அதில் எந்திரிக்கு கட்டிங் அனுப்பிய பின்னால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? காவல்துறையை கையில் வைத்திருப்பவருக்கு சம்மன் அனுப்பி விசாரியுங்கள்.
அப்புடியே ஹெ.ஏ.எல், இந்தியன் ஆயில் அதிகாரிங்க மேலேயும் ஊழல் புகார் வந்திருக்காம். விசாரிங்க எசமான். ஓ... அது சுப்ரிம்.கோர்டோட வேலையோ?
ஊழல் செய்தார் என்று நிரூபணம் ஆனால் வேலையை விட்டு நீக்கிவிட வேண்டும். அவருக்கு அரசிடமிருந்து எந்த சலுகையோ கொடுக்க கூடாது. அப்படி இருந்தால் தான் ஊழல் செய்பவர்கள் ஊழல் செய்ய தயங்குவார்கள். ஊழல் செய்தவர்கள் பணத்தை வைத்துக்கொண்டு ஒன்னுமில்லாமல் ஆக்கிவிடுகிறார்கள். ஊழல் செய்பவர்கள் மீது கடுமையான தண்டனை கொடுத்தால்தான் ஊழல் குறையும். அதை தவிற ஒன்றும் செய்ய முடியாது. ஊழல் செய்கின்ற அமைச்சர்கள் ஆட்சி செய்கிறார்கள். அவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.
விசாரணையை ஜனவரி 6க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர் ....... சிறையில் பணிசெய்தவரின் குடும்பம் பசியால் வாடினால் நீதிமன்றத்துக்கு என்ன? அரசியல் காட்சிகள் சம்பந்தப்பட்ட விவகாரம், செத்த தலைவருக்கு கடற்கரையில் இடம் என்றால் மட்டுமே முன்னுரிமை கொடுத்து விசாரிப்போம் ....
தமிழகம் முழுதும் அரசு துறைகளில் நடக்கும் ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் குறித்து, அரசின் நிலைப்பாடு என்ன.. வாரிச் சுருட்டுறவனையே உன்னைப்பத்தி புகார் வருதேப்பா.. இதைப்பத்தி நீயி என்ன நினைக்கிற? இப்படிக்கேட்டு காமெடி பண்ணுது மன்றம் .....
அவரு எந்தெந்த துறைகளில் எவ்வளவு கட்டிங் வாங்கினாரோ.... அந்த பகவானுக்கே வெளிச்சம்.....
நல்ல காமெடியாக இருக்கிறது - உள்துறை செயலர் எப்படி நாங்கள் இந்தெந்த துறைகளில் ஊழல் செய்தோம் என்று ஒத்துக்கொள்வார்? அப்படி நன்னெறியாளராக காட்டிக்கொடுத்துவிட்டு அவரால் நிம்மதியாக இருந்துவிட முடியுமா?
மேலும் செய்திகள்
மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கறிஞர் 'சஸ்பெண்ட்'
13-Dec-2024