வாசகர்கள் கருத்துகள் ( 46 )
10 வருடங்களுக்கு முன்பு வரை பள்ளிக்கூடத்தின் சரித்திரப் பாடப் புத்தகங்களில் ஆரியர் படையெடுப்பு என்பதும் திராவிடர் பண்பாடு என்பதும் 100 ஆண்டுகளாக பாடமாக சொல்லித்தரப்பட்டது . அது இன்று சர்ச்சையாக்கப்பட்டுள்ளது . நீதிமன்ற தீர்ப்பு மிக்கச் சரியானது .
இதெல்லாம் நம்மோட வேலயில்ல எஜமான்....நம்மோட வேலை எல்லாம் ஊழல் செஞ்சவனுக்கு ஜாமின் கொடுக்கனும், விடியல் மந்திரிகளுக்கு விடுதலை கொடுக்கனும் இப்படி ஏகப்பட்ட ஜோலி இருக்கு.... இதெல்லாம் ஒரு வழக்குன்னு போடுறாங்க ....!!!
ஏன் நீதிமன்றம் இதை ஆராய வல்லுநர் குழுவை அமைக்க முடியாதா என்ன ? அவர்களுக்கு அதிகாரம் இல்லையா என்ன ?
இதேபோல் பல விசயங்களில் கோர்ட்டுக்கு விவரங்கள் தெரியாதபோது அதுபற்றி தெரிந்த அறிஞர்கள் குழு ஒன்று அமைத்து அதன் கருத்துக்கள் படி முடிவெடுக்குமல்லவா? அந்த தெளிவு வரும் வரை, தவறான இவ்வகையான கருத்துக்கள் இளவயதினரிடையே திணிக்கப்படுவதை இடைக்கால தடையாவது செய்யவேண்டுமல்லவா? பொன்முடி கேசையே எடுத்துக்கொள்ளுங்கள், ஹை கோர்ட் அவ்வளவு உறுதியாக தீர்ப்பளித்தும் எதோ சிறிதளவு சட்ட சந்தேகங்கள் இருப்பதால் தவறாக தண்டனை கொடுக்கப்பட்டுவிடக்கூடாது என்கிற நோக்கில் சுப்ரீம் கோர்ட் அந்த தீர்ப்பையும் தண்டனையையும் இடைக்கால தடை செய்யவில்லையா? அதுபோலத்தான் தவறான ஒரு போதனை இளம் நெஞ்சங்களில் விதைக்கப்படக்கூடாது என்கிற நல்லெண்ணம் இருந்திருந்தால், ஹைகோர்ட்டும் அந்த பாடத்திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்திருக்கவேண்டும்.
யாப்பா இந்த திராவிடம் என்ற வார்தை நீதி மன்றத்தைய்யே பயமுறுத்துது.
திருட்டு திராவிஷத்தின் ஒரே நோக்கம் ஹிந்து தமிழர்களை மட்டும் ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் கொத்தடிமை கூமுட்டைங்களாக வைத்திருப்பது தான்
எப்படி நீதிமன்றம் தீர்ப்பு சொல்லும் திருட்டு திராவிஷம்
பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்து தமிழக மக்களை பித்தர்காலாக்கிய கட்சியை. இந்த பித்தலாட்டர்காரர்களய் குடிகார குடிமக்களாகிய வில்லத்தனம் மற்றும் கபடு சூது உள்ளவர்கள் எளிதில் வீழ்த்த முடியாது
திருட்டு கட்சி கேஸ் போட்டால் மட்டுமே எடுத்துக்கொள்வோம்..
என்ன தலைப்பு இது ? ஐகோர்ட் கைவிரிப்பு .... கோர்ட்டுக்கு இதில் பொறுப்பில்லை என்பதுதான் உண்மை .....வாக்களிக்கும் தமிழன் தீர்மானிக்கவேண்டும் .... மூளைச்சலவை செய்து திராவிடம் என்னும் போலியான ஒன்றைக் கட்டமைத்து சுரண்டியதை எண்ணிப்பார்க்க வேண்டும் ......