வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நீதிமன்றங்கள் சொல்லும் இந்த கலாச்சாரம் ஏட்டில் மட்டும் உள்ளது, செயல் வடிவம் அரசாங்கத்தின் கையில் உள்ளது, நடைமுறை ரொம்ப சிக்கல் தான்.
போஸ்டர் ஒட்டக்கூடாது என்றாலும் கூட ஒட்டத்தான் செய்கிறார்கள். அதே போல கொடிக்கம்பம் வைக்கக்கூடாது என்று சொன்னால் அப்படியே விட்டு விடுவார்களா என்ன? ஆணையை மீறுவது ஒரு பொழுது போக்கு போல.. தீம்க்காவை மிஞ்சிய நீதிமன்றம் கிடையாது.
இதென்னய்யா கொடுமையாக இருக்கிறது? இவ்வளவு பெரிய தொகையை ஊழல் கட்சிகள் எப்படி செலுத்த முடியும்? ஒரு பத்து ரூபாய் என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. சரி, சாலையின் நடுவில் குழி தோண்டி கொடிக்கம்பம் நடும் தறுதலைகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?
அதனால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு ஆயிரம் ரூபாய் போதுமா?
கோர்ட்டின் யோசனை என்னமோ ஓகேதான். ஆனால் இதில் ஒரு பிரச்சினை. அந்த ரூ. ஆயிரத்தை, திமுக போன்ற கட்சியினர் தங்கள் கட்சிப்பணத்திலிருந்து செலவழிப்பார்களா என்பதுதான் சந்தேகம். இப்பொழுது அந்த கட்சியின் அல்லக்கைகள் கொடி வைக்க விரும்பம் வீதியில் உள்ள கடைக்காரர்களை மற்றும் அங்கு வசிக்கும் மக்களை மிரட்டி அந்த ரூ. ஆயிரத்தை வசூலிப்பார்கள். இப்படியும் நீதிமன்றம் யோசிக்கவேண்டும். நீதிமன்றங்களின் யோசனை பொதுமக்களுக்கு ஆபத்தாக ஆகக்கூடாது.
மேலும் செய்திகள்
தாம்பரம் மேம்பாலத்தில் மின் கம்பங்கள் மாற்றம்
19-Sep-2025