வாசகர்கள் கருத்துகள் ( 21 )
கப்பாலி சிம்பல் வரலயா?
இவுரு இப்போதான் பதவிக்கு வந்தாருங்க. சிலைகடத்தல் பைல்கள் பத்தி ஒண்ணும் தெரியாதுங்க. ஓண்ணும் தெரியாதவருங்க. கொஞ்ச நாளில் ரிடையராயிடுவாருங்க. இதுக்கு முன்னாடி இருந்த நாலஞ்சு தலைமைச் செயலர்களை விசாரியுங்க.
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதில் தொடங்கியது ...பகுத்தறிவை பரப்புகிறோம் என்று ஒரு களவாணி கும்பல், கோவில்களை குறி வைத்தது. கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்தது, கோவில் முறைகளை குற்றம் கூறி நிருவாகத்தை கையில் எடுத்து நிலங்கள், நகைகள், விக்கிரகங்கள் அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டு வருகின்றன. வடக்குக்கே இருப்பவன் வந்தானாம், கொள்ளை அடித்து சென்றானாம். விட்றவன்கள் யார? கோவில்களை திறந்தவங்கள் யார, கோவிலைகளை ஒரு சாதியின் பிம்பங்கள் என்று அறிவிலித்தனமாக பேசி தமிழர்களின் பழமையை விலைக்கு விற்ற கொள்ளைக்கார கும்பல்தான் இன்றும் அரசியல் செயகின்றன. அதுவும் குடும்ப அரசியல். தமிழர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை தூவிக்கொள்கிறார்கள்.
சிலைத்திருட்டு நடந்தது எந்த காலகட்டத்தில் மற்றும் அது சம்பந்தமான கோப்புகள் காவல்நிலையங்களில் காணாமல் போனது எந்த காலகட்டத்தில் என்ற விவரங்கள் தெரியாமல் எதற்கெடுத்தாலும் தமிழக அரசை குறை கூறுவது அறிவின்மை! இன்னும் சொல்லப்போனால் வட இந்தியாவைச் சேர்ந்த கபூர் என்பவன் தான் தமிழக கோவில்களில் சிலைத்திருட்டுக்கள் மிகவும் அதிகம் செய்தவன்!
ஆஹா என்ன ஒரு முட்டு. ₹2000 தாங்கும்.
மிரட்டல் உதார் எல்லாம் சர்வசாதாரணம். கடைசியில் பஞ்சாயத்து பொன்முடி வழக்கு கதிதான். எல்லோருக்கும் குடும்பம்,குழந்தை குட்டிகள் உண்டே.
சிலை திருடர்களை விட்டு விட்டு தலைமைச் செயலரின் மண்டையை உருட்டுவது குருட்டுச்சட்டம்.... சட்டம் ஒரு கழுதை என்று சும்மாவா சொன்னார்கள் ????
இதை ஏதிர்கட்சிகள் follow செய்து அரசுக்கு நெருக்கடி கொடுத்து சிலைகளை கண்டுபிடிக்க வேண்டும் கடவுள் நம்பிக்கை இல்லாத அரசு என்பதால் அலட்சியமா இல்லை சிலை காணாம போக காரணமே இவர்களா
"சிலைக் கடத்தல் வழக்குகள் சம்பந்தமாக கோப்புகள் மாயமாய்ப் போனது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும்". இந்த உச்சநீதி மன்றத்தின் எச்சரிக்கையை தலைமை செயலர் கடுமையாக எடுத்துக் கொள்ளவேண்டும். இது வெறும் முன்னோடிதான். இன்னும் பல வழக்குகளின் நிலைகள் விசாரணைக்கு வந்தால்தான் தெரியும் .
வெற்றி எப்போதும் திம்காக்கே. வாழ்க த்ராவிட பொழப்பு
38 போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து, 41 ஆவணங்கள் திருடப்பட்டு இருப்பது நீதிமன்றம் அறிந்து கொண்ட பின், குறைந்த பட்சம் அந்த ஸ்டேஷன் கோப்பு பொறுப்பு அலுவலர்கள் சஸ்பெண்டு அல்லது சம்பள உயர்வு போன்றவை நிறுத்த வேண்டும். குற்றம் அறிந்த பின் எந்த நடவடிக்கையும் உடன் கோர்ட் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்றால் ஏன் விசாரிக்க வேண்டும்? கவர்னர் என்றால் சிறப்பு அதிகாரம். தலைமை செயலர் ஆஜர் ஆகி என்ன முடிவு காண முடியும்? பிறரை காட்டி கொடுக்காமல் தண்டனை கூட ஏற்று கொள்வார்கள். இதனை சிபிஐ விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும்.
தலைமை செயலர் மாயம் என்று சேகர் பாபு அறிக்கை விடுவார்.
சரியாகச் சொன்னீர்