வாசகர்கள் கருத்துகள் ( 64 )
வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடந்தால் செல்லாத வோட் அதிகரிக்கும்..எம்பிக்களுக்கே எப்படி வாக்களிப்பது என்று தெரியாமல் செல்லாத வோட்டு போட்டுள்ளனர். படிக்காத சாமானிய மக்கள் கையில் வோட்டு சீட்டு சென்றால் ?? ஈவீயெம் மெஷினில் செல்லாத வோட்டே விழாது
இந்த பதிவில் 3 தமிழர்கள் துணை ஜனாதிபதியாக இருந்து உள்ளனர் என்று அவர்கள் பெயர்களும் தரப்பட்டுள்ளது. அதில் முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ வி.வி. கிரி அவர்கள் பெயர் இடம்பெறவில்லை. அவரும் துணை ஜனாதிபதியாக இருந்து பிறகு தான் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
தமிழருக்கு டம்மி பதவி,குஜராத்திக்கு அதிகாரம் மிக்க பதவி! இது தான் பாஜகவின் குள்ளநரி தந்திரம்!
வாழ்த்துக்கள்
தமிழர் திராவிஷ கட்சியின் ஆதரவின்றி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்
துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்
வாழ்த்துக்கள் துணை ஜனாதிபதி அவர்களுக்கு பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி
வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.
பாரத குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ! நாடெங்கும் உள்ள இந்தி பேசும் பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் இந்த தமிழனை ஆதரித்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள, தமிழர்களுக்கு துரோகம் செய்யும் திமுக, காங்கிரஸ், வி.சி.க போன்ற கட்சிகள் தமிழனை ஆதரிக்காமல் தங்கள் விசுவாச மொழி பேசும் தெலுங்கருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் டிரம்ப் நின்ற போது நம் ஜீயின் நெருங்கிய நண்பர் எனக்கூறி இங்கிருக்கும் சங்கிகள் அவர் வெற்றி பெற வேண்டுமென எவ்வாறு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்களோ... இப்போது ஏன் தான் அவரை அதிபராகத் தேர்ந்தெடுத்தோம் என அந்நாட்டு மக்களே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதே போல் இவரையும் ஏன் தேர்ந்தெடுத்தோம் என நினைக்குமளவிற்கு இவரது நடவடிக்கைகள் இருக்கப் போகிறது...
கட்டுமர குடும்ப டெங்கு கொசுக்கள் ரகசியமாக வாழ்த்து கூறி வரும் வேளையில், 200 சோம்பு லிக்கர்ஸ் ஒன்றும் புரியாமல் ஏதேதோ பெனாத்தி கொண்டு திரிவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன