வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சிவகாசி பட்டாசு தொழில்சாலைகள்.. எந்த ஒரு இந்திய குடிமகனும் விபத்தினால் உயிர்போக கூடாது . ஆனால் சிவகாசி மக்கள், பட்டாசு உரிமம் ஒரு பெயரில் இருக்கும். வேலைகள் செய்வது எவரோ ??? நான் ஒரு சயின்டிஸ்ட்டாக வேலைசெய்தவன். ரசாயன வெடி மருந்துங்கள் சேமிப்பது அரை வட்ட கோலம் போல கட்டிடம் இருத்தல் வேண்டும். எஸ்கிமோக்களின் இக்ளூ வீடு போ ல்...இதனால் அசம்பாவிதம் ஏற்பட்டாலும் கட்டிடம் வெடிப்பதினால் உருவாகும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ளும். உயிர் பாதுகாப்பு உண்டு. கட்டிடங்களில் மரக்கதவு மராஜன்னால் மட்டும் பயன்படுத்தவேண்டும். தீ பிடிக்கும்போது மரம் எரிந்தாலும் ரசாயனம் அழுத்தம் குறையக்கூடும்ம். ஆனால் தற்போது அனைத்து ரூம்களும் இரும்பு கதவுகளும் செங்களினால் உருவாக்கிய செவ்வக முடிவில் ரூம்கள் உள்ளன. இவை மனிதருக்கு பாதுகாப்பு கொடுப்பதேயில்லை. மேலு ஒரு தீ சென்சார் பொருத்தி தண்ணீர் உடன் இணைக்கும் பட்சத்தில் உடனடியாக விபத்து யேற்படவே முடியாது. சிவகாசி காரர்கள் கில்லாடிகள். அவர்களுக்கு பணம் ஒன்றே தேவை. மனித உயிர்களை பற்றி கவலையில்லை
திருட்டு திராவிடம் ஆட்சிக்கு வந்த பின்பு பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை ....தமிழ்நாடு சேப்டி கவுன்சில் என்னதான் செய்யறாங்கன்னு தெரியல.. அபரிதமான மனித வளங்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்புக்கள் அதிகரிப்பதுவும் அதை தடுத்திட முனைப்பு காட்டாமல் கடந்து செல்வதுவும் வருத்தமாக உள்ளது. பாதுகப்பற்ற சூழல் நிலவினால் அங்கு பணிகள் தொடர்வதை நிறுத்தி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும். பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் பெற்று உள்ள சேப்டி சூபர்வைசர்களை நிறுவனங்கள் பணியில் அமர்த்துவதை அரசு, மாவட்ட நிர்வாகம் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் ..
ஆலை நடத்துவதற்காக உரிமம் பெற்ற ஒருவர், ஆலையை மற்றவருக்கு குத்தகைக்கு விடுவது இயல்பாம் .... அது எப்படி இயல்பு ??....இதுவே விதிமீறல் என்ற நிலையில், குத்தகைக்கு எடுத்த நபர் ஆலையில் உள்ள அறைகளை பல்வேறு நபர்களுக்கு தனித்தனியாக உள்குத்தகைக்கு விடுகிறாராம் ...இதெல்லாம் என்ன அக்கிரமம் ??......இந்த உள்குத்தகை , உள்குத்து என்று மொத்தத்திற்கும் காரணம் இங்குள்ள விடியல் திராவிடனுங்கதான் ....ஊழலின் உற்றுக்கண்ணே அவனுங்கதான் .....மனித உயிர்களை பற்றி கவலைப்படாத ஜென்மங்கள் .....