வாசகர்கள் கருத்துகள் ( 29 )
நீதி நேர்மை எதுவும் இல்லாத திமுக கட்சி தலைவர்கள் அனைவர்களும் நாசமாகப் போகட்டும் அவர்களுடைய வருமானத்தில் பங்கு போட்டு சாப்பிட்டு வாழும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அனைவரும் நாசமாக போகட்டும் இந்த திமுக கட்சியினருக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களும் திமுக காரர்களின் குடும்பங்களுக்கு பரிகாரங்களை செய்யும் பிராமணர்கள் ஜோதிடர்கள் மந்திரவாதிகள் தந்திரவாதிகள், எந்திரவாதிகள் அனைவரும் தங்கள் வம்சத்தை வேர் அறுக்கட்டும் அனைவருக்கும் சாபம் விடுகிறோம் இந்த சாபங்களில் இருந்து உங்களுக்கு பரிகாரம் இல்லை நீங்கள் இனி இதிலிருந்து வெளிவர முயற்சி எடுத்தால் இந்த சாபம் இரண்டு மடங்காக உங்களை திருப்பி அடிக்கும் வாழ்த்துக்கள்
திருப்பரங்குன்றம் மலை விசயத்தில் இந்த ஒரு வருடமாவே என்ன பிரச்சினை????பிண்ணனியில் யார்....பத்து வருட அம்மா ஆட்சி..அதன்பிறகு 4வருசம் விடியல்.ஒற்றுமையாக இருந்த மக்களுள் பிரட்சனை... விஷமிகளை இறைவன் தண்டிக்கட்டும்.
திருப்பரங்குன்றத்தின் மீதான கல்லறைகளை கோரிப்பாளையத்திற்கு இடம்பெயரச் செய்வதே ஒரே தீர்வு. பாபர் கல்லறை ஆக்ராவிலிருந்து காபுலிற்கு இடம்பெயர்ந்தது போல. இதற்கு பாஜக ஆட்சி வரவேண்டும்
1931 இல் ஆங்கிலேயனின் பிரிவிய கவுன்சில் தீர்ப்பு. திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகப்பெருமானுக்கு சொந்தம். ஏன் என்றால் ஹிந்து சட்டங்களில் படி ஒவ்வரு கோவில் சொத்துக்களும் அந்த இறைவன் பெயருக்கே சொந்தம். அதை பரம்பரை அறம்காவலர்கள் மட்டுமே நிறைவேற்ற அதிகாரம் உண்டு. அரசாங்க அதிகாரிகளுக்கு அந்த அதிகாரம் இல்லை. கொடி ஏற்றப்பட்டுள்ள மரம் முருகன், காசி விஸ்வநாதர் கோவிலின் தல விருக்ஷமாகும். இஸ்லாமியர்களுக்கு இறந்த நபரின் தர்காவும், அதன் அருகில் உள்ள நெல்லி தோப்பும் மட்டுமே சொந்தம். இறந்த ஆப்கானிய படையெடுப்பாளன் சிக்கந்தர் பாஷா புதைக்கப்பட்டது மதுரை கோரி பாளையத்தில். அப்படி இருக்க, அவனது சமாதி கோவிலுக்கு அருகில் வந்தது எப்படி. வக்ப் நில ஆக்ரமிப்பு டிசைனா?
இந்து முன்னணி 144 தடை உத்திரவு போட்டதற்கு கூறிய காரணங்கள் RDO வின் அதிகார துஷ்பிரயோகம் பற்றி வழக்கு பதிவு செய்ய வேண்டும்
உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் உங்கள் வோட்டு மூலம் காண்பியுங்கள். கோவில் உண்டியலில் ஒரு காசு போடாதீர்கள்.
திராவிஷ பாம்புக்கு பாலூட்டி அதாவது ஓட்டுப்போட்டு வளர்த்துவிட்டு விட்டார்கள் மக்கள்... வரும் தேர்தலில் ஹிந்துக்கள் திராவிஷத்திற்கு வாக்களிக்காமல் இருந்தால் இந்த திராவிஷம் முறியும்.
Muslim brothers should refrain from the current political parties politics this and help Hindu people o f their basic rights..
தற்சமயம் தீய சக்தியின் ஆட்டம் அதிகரித்துள்ளது, இன்னும் ஐந்து மாதத்தில் அதன் ஆட்டத்தை முடக்கி அழித்தொழிக்கப்படும்.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிக்கு ஒருவரும் ஓட்டளிக்க கூடாது
மேலும் செய்திகள்
பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க பரிசீலிக்கப்படுமா?
13 minutes ago
டெல்டா மாவட்டங்களில் 25ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு
18 minutes ago
இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன
34 minutes ago
குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
1 hour(s) ago | 2
அமைச்சர் அறிவிப்பை ஏற்க மறுத்து செவிலியர்கள் 5வது நாளாக போராட்டம்
2 hour(s) ago | 1
காட்பாடி நபரிடம் ரூ.3.24 கோடி மோசடி
2 hour(s) ago
திருப்பரங்குன்றம் வீடுகளில் மீண்டும் முருகன் கொடி
4 hour(s) ago | 1