வாசகர்கள் கருத்துகள் ( 37 )
விழிப்புணர்வு எங்கே உள்ளது பெற்று வளர்த்து படிக்க வைத்து வேலையும் வாங்கி கொடுத்த பெற்றவர்களுக்கு தம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தெரியாதா? கோவை சம்பவத்தில் யாருக்கும் தெரியாமல் இருட்டில் நடந்தது ஊருக்கே தெரியும் படி ஆகிவிட்டது நகை நிலம் மற்றும் வீட்டை விற்று படிக்க அனுப்பிவைத்தால் இப்படி ஒரு கேவலமான நிலை தேவையா? இனி அந்த பையன் கூட அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முன்வருவானா? நாங்கள் நண்பர்கள் ஆகத்தான் பழகினோம் என சொல்வார்கள் ஒரு படத்தில் யோக்யனுக்கு இருட்டில் என்ன வேலை என்று சொன்னது மாதிரி நண்பர்களுக்கு ஒதுக்குபுற இருட்டில் என்ன வேலை? சகோதரிகளே சற்று சிந்தித்துப் பாருங்கள் மரம் வைத்தவர்கள் (பெற்றவர்கள்) தண்ணீர் ஊற்ற மாட்டார்களா? முன்னோர் சொல் முழு நெல்லிக்காய் போன்றது முதலில் கசக்கும்(துவர்க்கும்) முடிவில் இனிக்கும். இதை அறிந்தவர்களுக்கு பொண்ணு அறியாதவர்களுக்கு மண்ணு. பெற்றவனாக இருந்து மனம் கேட்காமல் பதிவிட்டுள்ளேன்.
தவறு மேடம் உங்கள் கணிப்பு தவறு
அப்பாவின் சகோதரி அன்று சொன்னார், "தமிழகத்தில் இளம் விதவைகள் பெருகுகின்றன. மது ஒழிக்கப்படும்" என்று. இன்று இந்த சகோதரி சொல்கிறார்கள், " பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவிகிதம் அதிகரிப்பு" என்று. அப்பாவின் வழிகாட்டுதலில் இரண்டுமே விரைவில் கட்டுப்படுத்த படும் என நம்பிக்கை மக்களுக்கு உண்டு.
பொள்ளாச்சி விவகாரத்தில் என்னமாய் ருத்ர தாண்டவம் ஆடினார்கள்.
போய் குஜராத் மகப்பேறு ஆஸ்பத்திரிகளை ஆய்வு செய்யுங்க மேடம்.
நாட்டாமை மறுபடியும் சரியா எண்ணி சொல்லுங்க அம்பது சதவிகிதமா அந்த கணக்கே தப்பு கணக்கா இருக்கே
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தில் ஆண்கள், பெண்கள், அரவாணிகள், வயதான பாட்டிகள், பிறந்த குழந்தைகள் யாருக்குமே பாதுகாப்பு என்பது இல்லை. சொல்லப்போனால் நேர்மையாக பணிபுரியும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என்று யாருக்கும் இன்றைக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. இந்த காரணங்களை மேற்கோள் காட்டி தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி பிறப்பிக்கலாம்.
எப்பா குறுக்குவழியில் ஆட்சி மாற்றம் கேட்கிறீங்க, நியாயமா தேர்தலில் நின்று ஆட்சியபிடிக்க தில் இல்லை, பெங்களூரில் இருந்து தமிழ் நாட்ட பற்றி கவலை.
டெல்லியை ஒட்டிய ஃபரிதாபாத்தில், 17 வயது மாணவி ஒருவர் தன்னை பின் தொடர்ந்த நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெழுகுவத்தி ஏந்தி பயணம் போகும் மகளிர் கூட்டத்தை இப்போது ஏன் காணவில்லை. ஆட்சிக்கு சங்கடம் உண்டாகும் என்பதாலா.
போலீசும், அரசும் பாதுகாப்பட்டுக் கொடுக்கணுமா, ஏம்மா உங்கக்காலத்தில் இப்படியா படிக்கும்போது இருந்திங்க, முதலில் இந்த கல்லுரி மாணவிகளை திருத்தப்பாருங்க,